Sunday, December 10, 2017

Vinnaithaandi Varuvaayaa - Unney Uyire

படம் : விண்னை தாண்டி வருவாயா (2010)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : 
கார்த்திக்
பாடல் வரி: தாமரை






ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணை தாண்டி வருவாயா...
விண்ணை தாண்டி வருவாயா...
விண்ணை தாண்டி வருவாயா...
விண்மீனே வருவாயா...


நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்
அதை நீயும் மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா...
நிலவே நீ வருவாயா...
ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணை தாண்டி வருவாயா...


உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை அன்பே
விண்ணை தாண்டி வருவாயா...
விண்ணை தாண்டி வருவாயா...
விண்ணை தாண்டி வருவாயா...
விண்மீனே வருவாயா...


Vinnaithaandi Varuvaayaa - Anbil Avan

படம் : விண்னை தாண்டி வருவாயா (2010)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : தேவன் ஏகாம்பரம், சின்மயி
பாடல் வரி: தாமரை





அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதராய் வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை
வீணாக நினைக்காதீர்கள்

 உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும் என்னால் 
யோசனை செய்ய முடியாதே முடியாதே

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான் ஓ நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே


நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்

பூமி வானம் காற்று
தீயை நீரை மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான் ஓ நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும் என்னால் 
யோசனை செய்ய முடியாதே முடியாதே

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான் ஓ நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

காதல் எல்லாம் 
நுழையும் இடம் கல்யாணம் தானே
இன்று தொடங்கும்
இந்த காதல் முடிவில்லா வானே

Kayal - Deeyaalo Deeyaalo

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: பல்ராம்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for kayal tamil movie



டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...

அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் வச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்
வருவானு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்
ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சி கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...


கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுனு
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...


வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

அவ வரும்போது ஆனந்த சாரல்
வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல்
இது உசிரோட ஓயாதத் தேடல்
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
ஏ... வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...

Vanakkam Chennai - Oh Penne

பட‌ம்: வணக்கம் சென்னை (2013)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், விஷால் தட்லானி
பாடல்வரிகள்: நா.முத்து குமார்


Image result for vanakkam chennai movie



உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன


ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலாவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன


உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

Vanakkam Chennai - Osaka Osaka

பட‌ம்: வணக்கம் சென்னை (2013)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், ப்ரகதி குருபிரசாத்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி


Image result for vanakkam chennai movie



தேனி காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா

யகன மொகனா பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே
ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா



ஹே... ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா
தேம்சு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா
இந்த வயக்காட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ...

யகன மோகன பாக்காம
வுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே…
ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா


ஹே... ஹே... ஹே...
கண்ண‌ தெற‌ந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல
என் கண் பார்க்கும் தூரம் வர... ஹோ...
என் கண் பார்க்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல
நான் போனேனே


Sathya - Yavvana

பட‌ம்: சத்யா (2017)
இசை: சைமன் K. கிங்
பாடியவர்கள்: யாசின் நிஷார், கல்யாணி நாயர்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி


Image result for sathya movie



யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே
யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே 

என் கையை கோர் யவ்வனா...
என் கண்கள் பார் யவ்வனா...
என் நெஞ்சில் சேர் யவ்வனா...
திரன திரன... னா...
என் வார்த்தை கேள் யவ்வனா...
என் வாழ்வாய் நீ யவ்வனா...
என் வானே நீ யவ்வனா...
எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே...

யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத
அச்சங்கள் கொண்டாடுதே
விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே... ஹே...

என் கையை கோர் யவ்வனா...
என் கண்கள் பார் யவ்வனா...
என் நெஞ்சில் சேர் யவ்வனா...
திரன திரன... னா...
என் வார்த்தை கேள் யவ்வனா...
என் வாழ்வாய் நீ யவ்வனா...
என் வானே நீ யவ்வனா...
எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே...


நிறவொளி நிறவொளி சிதறுது வானம்
நமக்கென இசைக்குது காலநதி
விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே
எதிரினில் அருகினில் அழகிய நாளை
மலர்களில் படர்ந்திடும் பாதை இது
பழகிய கனவென பூமியும் மாறிடுதே

வெளியிலே ஓர் புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வேலியாய்
தீ ஒன்றின் பொறியாக நான்
எனை சூடும் திரியாக நீ என் அன்பே... ஹே..

என் கையை கோர் யவ்வனா...
என் கண்கள் பார் யவ்வனா...
என் நெஞ்சில் சேர் யவ்வனா...
திரன திரன... னா... னா...




Saturday, December 9, 2017

Karuppan - Usure Usure

பட‌ம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: அனன்யா பட்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for karuppan tamil movie



உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே
அழ‌வே தெரியாதனா பொழுதும் விழி நீருல‌
நனைஞ்ச வெறாக கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா...

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே


கொழந்தய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெது மெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன் கையால் சோறூட்டுவ
பசியே இல்லனு பல வாட்டி சொல்ல
ஒழுங்கா திண்ணுனு கொனங்காட்டுவ

பொடவ பொட்டுன்னு எதயும் கேக்காம
புடிடா அன்பன்னு பொற ஏத்துவ
குலசாமி தந்துட்ட பூவ
வணங்காம வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ... நீதான் தேவ

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே


இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூச்சூடல
விடிஞ்ச பின்னாலும் உறங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல

உன‌ நான் நெஞ்சுக்குள் அட காத்து வெச்சேன்
 நீ பொயின்னா மனம் தாங்கல
உலகே கண் வைக்கும் ஓற‌வான உன்ன‌
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல
விதியால சம்பங்கி மால
வெழங்காம இன்னைக்கி கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே
அழ‌வே தெரியாதனா பொழுதும் விழி நீருல‌
நனைஞ்ச வெறாக கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா...

உசுரே... உசுரே...

Karuppan - Azhagazhaga

பட‌ம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார்
பாடல்வரிகள்: யுகபாரதி



Image result for karuppan tamil movie



அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறுப்புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து


வெண்ணிலவென்பது வானை நீங்க எண்ணிடுமோ
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமோ
யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை
காத‌லை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை
கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து


அன்பதை நெஞ்சினில் ஏந்தும் போது உண்மையிலே
அத்தனை இன்பமும் சேர்ந்திடாதோ கைகளிலே
தாயவள் பாசம் தந்தையின் நேசம் சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவென தானே யாருமே உருவானோம்
மனம் போல் வாழ உறவே ஊஞ்சல்
கயிராக அசையும் உயிரே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறுப்புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

Karuppan - Karuva Karuva

ப‌டம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், ஷாஷா திருப்பதி 
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for karuppan tamil movie



கருவா கருவா பயலே எனை கேக்காம 
தொடுவாயா சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பாக்காம‌

என்னவென்னா என்ன நீயும் செஞ்சுக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

இப்ப பாரு உன்ன‌ நானும் முட்டப் போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெருப்பா... என்ன ஆக்குறியே செவப்பா
கருவா கருவா பயலே எனை கேக்காம
தொடுவாயா சூட்ட ஏத்தாம



வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
வெரட்ட நெனச்சா பாயும் உம் மேல

கொதிக்கும் சூட்ட நெதக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன் ஆட்டாத‌ வால‌

வெச‌ காத்த மோதாத மூச்சோட

வெறி ஏறும் வரேனே கூத்தாட

வெடக்கோழி ருசி ஏத்தி
விருந்து போடேன்டி நா சாப்பிட

கருவா கருவா பயலே எனை கேக்காம 
தொடுவாயா சூட்ட ஏத்தாம


அடுக்கு பான‌ முருக்கு போல
எனையும் நொறுக்கு நேரம் பாக்காத‌

அலுப்பு தீர அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத

கருப்பா... வா... பேசாத வாயால

அடி... போடி... பாப்பேன்டி நூறாளா

பொலி காள ஓனநானே 
அடக்க போறேனே மார‌ப்புல
கருவா கருவா பயலே எனை கேக்காம 
தொடுவாயா சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பாக்காம‌

என்னவென்னா என்ன நீயும் செஞ்சுக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

இப்ப பாரு உன்ன‌ நானும் முட்டப் போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெருப்பா... என்ன ஆக்குறியே செவப்பா

Tuesday, December 5, 2017

Velaikkaran - Iraiva

 படம்: வேலைக்காரன் (2017)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், ஜோனிதா காந்தி
பாடல் வரிகள்: விவேகா


Related image




இறைவா என் இறைவா
எனை தேடி என் மனம்
போர்க்களம் ஆனதே

இறைவா என் இறைவா
எந்தன் இரு கால்களை
பாதையே மேயுதே

எனை படைத்தவன் நீ தானய்யா
உயிர் வளர்த்ததும் நீ தானய்யா
எனை சபித்தவன் நீ தானய்யா
உயிர் எரித்தால் தாங்காதய்யா
எனை சபித்தவன் நீ தானய்யா
உயிர் எரித்தால் தாங்காதய்யா
நான் வாழவா... நான் வீழவா...
என் செய்வது நீ சொல்லு வா....

எனை சபித்தவன் நீ தானய்யா
உயிர் எரித்தால் தாங்காதய்யா
நான் வாழவா... நான் வீழவா...
என் செய்வது நீ சொல்லு வா....
வா.... வா.... வா.... வா.... வா.... வா....
வா.... வா.... வா.... வா.... வா.... வா....
இறைவா வா....
வா.... வா.... வா.... வா.... வா.... வா....
வா.... வா.... வா.... வா.... வா.... வா....
வா.... வா.... வா.... வா.... வா.... வா....


உயிரே என் உறவே
உனை விட்டு போவதும்
சாவதும் ஒன்றுதான்

இரவே என் பகலே
இனி வரும் நாளெல்லாம்
உன் விழி முன்புதான்

பிரிவெனும் துயர் தீண்டாமலே
துணை இருந்திடும் என் காதலே
இலக்கணம் ஏதும் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே


உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா... வா... வா...


காடு மழை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்
தூய பெரும் காதலின்
ஆழம் வரை போகலாம்
நான் விரும்பி அடையும்
பொன் சிறையே சிறையே
நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே

ஓ... நிரந்தரம் என ஏதும் இல்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
இருந்திடும் வரை போராடலாம்
எரிமலையிலும் நீராடலாம்

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா... வா... வா...
வா.... வா.... வா.... வா.... வா.... வா....
வா.... வா.... வா.... வா.... வா.... வா....
உயிர் விடும் வரை...  உயிர் விடும் வரை

உனை விட்டால் உடல்... உனை விட்டால் உடல்

நான் என்பது... நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா

Popular Posts