Sunday, December 10, 2017

Vinnaithaandi Varuvaayaa - Anbil Avan

படம் : விண்னை தாண்டி வருவாயா (2010)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : தேவன் ஏகாம்பரம், சின்மயி
பாடல் வரி: தாமரை





அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதராய் வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை
வீணாக நினைக்காதீர்கள்

 உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும் என்னால் 
யோசனை செய்ய முடியாதே முடியாதே

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான் ஓ நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே


நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்

பூமி வானம் காற்று
தீயை நீரை மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான் ஓ நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும் என்னால் 
யோசனை செய்ய முடியாதே முடியாதே

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான் ஓ நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ

காதல் எல்லாம் 
நுழையும் இடம் கல்யாணம் தானே
இன்று தொடங்கும்
இந்த காதல் முடிவில்லா வானே

Popular Posts