Showing posts with label Vishal Dadlani. Show all posts
Showing posts with label Vishal Dadlani. Show all posts

Wednesday, May 2, 2018

Kaththi - Aathi

படம்: கத்தி (2014)
இசை: அனிருத்
பாடகர்: விஷால் த்லானி, அனிருத்
பாடல்வரிகள்: பா.விஜய்


Image result for kaththi movie




Feel like I.m Falling
Falling high
Oh my god, go...

ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனோ ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல மறு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி....

உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே


சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆருயிர கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி...


ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே

Sunday, December 10, 2017

Vanakkam Chennai - Oh Penne

பட‌ம்: வணக்கம் சென்னை (2013)
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத், விஷால் தட்லானி
பாடல்வரிகள்: நா.முத்து குமார்


Image result for vanakkam chennai movie



உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன


ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலாவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன


உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன
ஒ... பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

Wednesday, May 4, 2016

Miruthan - Munnal Kadhali

படம்: மிருதன் (2016)
இசை: D. இமான்
பாடியவர்:  விஷால் தட்லானி, சரண்யா கோபிநாத்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி 








ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஏய் முன்னாள் காதலி... காதலி...

தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய்

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

முன்னாள்... முன்னாள்... முன்னாள்...
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்

முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி



Tuesday, October 6, 2015

ரோமியோ ஜுலியட் - தூவானம்

படம்: ரோமியோ ஜுலியட் (2015)
இசை: D. இமான்
பாடியவர்கள்: விஷால் தட்லானி, சுனிதா சாரதி
பாடல்வரிகள்: தாமரை




தூவானம் தூவ... தூவ...
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பலகதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ... தூவ...

மழை துளிகளில் உன்னை கண்டேன்


குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும்

என்னோடு நீ நிற்க்கும் வேளையில்
புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புணுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்
யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோவம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ... தூவ...

மழை துளிகளில் உன்னை கண்டேன்


இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போதும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை உவப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்
நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ... தூவ...

மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்...

Popular Posts