Showing posts with label Kousalya. Show all posts
Showing posts with label Kousalya. Show all posts

Monday, January 21, 2019

Eazhaiyin Sirippil - Pachai Kallu Mukutthi

படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : மனோ, ஸ்வர்ணலதா
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Eazhaiyin Sirippil Poster.jpg



தினதின் 
தக்தினதின் தினதின்... தக்தினதின்... பச்ச பச்ச‌
தக்தினதின் தினதின்... தக்தினதின்... வ‌ச்ச வ‌ச்ச‌
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்... தை மாதமே
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்... கல்யாண‌மே
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்

பச்ச கல்லு மூக்குத்திய
வச்ச ஒரு பொண்ணு வரும் 
தைமாதமே

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு
ஜோடி ஒன்னு தேடி வரும் 
கல்யாணமே

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

தினதின் தக்தினதின்



கல்யாணம் முடிஞ்சாச்சு

ராத்திரிக்கு வயசாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

கை வளையல் குலிங்கிடவே

கதவ அடச்சாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

பட்டுல வேட்டிய கட்டிய நாயகன்
நாயகி கை புடிக்க‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி
நாணி தலை கூனிய‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

விளக்கு வெக்கப்பட்டு... தினதின்

விழியும் மூடிகொள்ள‌... தினதின்

நித்திரையை மறந்து... தினதின்
பாடங்களை படிக்க‌... தினதின்

ஓஓஓ... தினதின்
ஆஆஆ... தினதின்
ஓஓஒ...ஆஆஆ... ஓஓஓ 
தினதின்
தக்தினதின் தினதின்... தக்தினதின்... பச்ச பச்ச‌
தக்தினதின் தினதின்.... தக்தினதின்... வ‌ச்ச வ‌ச்ச‌

பச்ச கல்லு மூக்குத்திய
வச்ச ஒரு பொண்ணு வரும் 
தைமாதமே

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு
ஜோடி ஒன்னு தேடி வரும் 
கல்யாணமே



தங்கம் அவன் தரத்துக்கெத்த‌

தாரமும் அமைஞ்சாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

ஒன்னும் ஒன்னும் ஒன்னாகி

பின்னால் மூணாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

மங்கையின் முகத்தில் சந்தோஷ ரேகைகள்
நாளும் நிலைத்துருக்க‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

மன்னவன் உழைப்பில் உயர்ந்த இளைஞர்
வாழ்த்து தினம் படிக்க‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

மண்ணெல்லாம் பொன்னானதே... தினதின்
மங்கலம் உண்டானதே... தினதின்

வள்ளுவன் வாசுகி போல்... தினதின்
எந்நாளும் வாழ்கின்றதே... தினதின்

ஓஓஓ... தினதின்
ஆஆஆ... தினதின்
ஓஓஒ...ஆஆஆ... ஓஓஓ

பச்ச கல்லு மூக்குத்திய
வச்ச ஒரு பொண்ணு வரும் 
தைமாதமே

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு
ஜோடி ஒன்னு தேடி வரும் 
கல்யாணமே

தினதின் தக்தினதின்... தினதின் தக்தினதின்
தினதின் தக்தினதின்... தினதின் தக்தினதின்
தினதின்...
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்
தக்தினதின் தக்தினதின்... தக்தினதின் தக்தினதின் 
தக்தினதின்...

Eazhaiyin Sirippil - Sakkaravalli

படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னிமேனன்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்


Eazhaiyin Sirippil Poster.jpg



சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ‍‍
அம்மா சின்ன சின்ன பொட்டு 
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி
சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க



வானிலே மாலை போல்
கூட்டமாய் வெண்புறா

மீட்டுதே தம்புரா ஹேய்... 
சினுங்கி சிணுங்கி நதி நடக்குது ஏதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு
கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம‌ சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க



ஒடையும் பாடுமே
மீன்களும் ஆடுமே

நாணங்கள் ஓடுமே ஹேய்... 
சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது
சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு 
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி
சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க

Eazhaiyin Sirippil - Yeppa Yeppa Aiyyappa

படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், பிரபுதேவா
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Eazhaiyin Sirippil Poster.jpg



யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

பப்பரபர... பரபரபர... பப்பரபரப்...
பப்பரபர... பரபரபர... பப்பரபரப்...

ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
எம் பணம்... ஒம் பணம்... ஐ...
எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம்... தெனம்... தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

தூள்...
யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா


சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்
நாகூர்... நாகூர்... நாகப்பட்டினம்

படிச்சி தான் பழக்கம் இல்ல‌
புத்தகத்த பார்த்ததில்ல‌
அடமழ பெய்ஞ்சாலும் 
அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌


ஜெஸ்டு... டேய், கவலபடாதே நான் சொல்லிதாரேன்
அ... ஆ... இ... ஈ... அட்வான்சா போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு... ரைட்... ரைட்...

காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன்
காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா

ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
எம் பணம்... ஒம் பணம்... ஐ...
எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம்... தெனம்... தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

தூள்...
யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா


சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்
நாகூர்... நாகூர்... நாகப்பட்டினம்

நாணயம் தெரிஞ்சிக்கவே 
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ‌
ஒரு பக்கம் செதுக்கிருக்கான்

ஹோல்ட்-ஆன்... ஹோல்ட்-ஆன்... பேன்சு
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி
என்ன மேட்டர்பா நெஞ்ச தொட்டுயே
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான் 
நிக்கமாட்டுங்குது... ஆஹான்...

இன்னைக்கு உழச்ச காச‌
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல‌
அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுனு பேருங்க‌
சொல்லாமலே செல்வதால் 
செல்வமுனு பேருங்க‌

ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
எம் பணம்... ஒம் பணம்... ஐ...
எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம்... தெனம்... தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

தூள்...
யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

Sunday, April 14, 2013

வானத்தைப்போல - எங்கள் வீட்டில் எல்லா நாளும்

படம்: வானத்தைப்போல (2000)
இசை: S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், அருண்மொழி, சுஜாதா





எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

Monday, February 11, 2013

ஜாலி - நந்தவனமே நந்தவனமே

படம்: ஜாலி (1998)
இசை: கவி
பாடியவர்கள்: ஹரிஹரன்

Click To View Gallery



ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... ம்ம்...

நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்
இந்த நினைவில் எந்த நிலவில் எங்கு ஒன்று சேருவோம்
நடந்த பாதைகள் திரும்பிடுமா
கடந்த காலங்கள் இனி வருமா
இன்று இந்த நாள் ஏன் வந்தது
உயிரை வழி அனுப்ப உடல்கள் கூடும் தினமோ... ஒ ஒ ஒ
நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்

ம்ம்ம்ம்....


முத்து முத்து பனித்துளி புல்வெளியில் துள்ளி குதித்த காலமே
புகைப்படங்கள் ஆகுமே
வண்ண வண்ண மாடிகள் வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே
நொந்து ஜன்னல் மூடுமே
வகுப்பிலே.... பெற்ற வரங்கள் சொல்லவா குரு தெய்வம் அல்லவா
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே
பரீட்சை முடிந்த பின்னும் பயணம் முடிவதில்லையே
நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்



சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது
அன்பில் அனைத்தும் தோற்றது
என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது
நட்பின் மகுடம் தானிது

நண்பனே... நாளை கடிதம் போடுவேன் என் கவலை தீருதே
கட்டிடமும் கலங்கிடும் நாளிது அட ஆறுதல் இனி யார் சொல்வது
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ... ஒ ஒ ஒ

நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்
நந்தவனமே....

ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... 



Tuesday, October 16, 2012

Unnudan - Cochin Madapura

படம் : உன்னுடன் (1998)
இசை : தேவா
பாடியவர்கள் :  உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா
பாடல் வரிகள் : வைரமுத்து




Download this MP3
(Right Click & Save Link As)

கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா


நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே

இனி இருவரா இல்லை ஒருவரா

சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா


உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன


நீ கூட நடந்தால் என்ன
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன


கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன

நானும் யோசிக்கிறேன் அதை நீயா சொன்னால் என்ன

உன் பார்வை என் கண்ணில் மோதிய செய்தி என்ன


கொச்சின் மாடப் புறா 
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா 
கொச்சின் மாடப் புறா 
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா 


சின்னச்சிறியது பறவை
தன் சிறகில் சுமக்குது சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை

சந்திர மண்டலம் வரையும்
நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்


வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல

ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல

சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா


நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே


இனி இருவரா இல்லை ஒருவரா

சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா

Sunday, October 7, 2012

பிரியமுடன் - பூஜா வா பூஜா வா

படம் : பிரியமுடன் (1998)
இசை : தேவா
பாடியவர் :  S.P. பால சுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல் வரி :  அறிவுமதி






பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா

ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா

தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்

ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்

உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்

நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள்

நீ போடும் ஒரு கோலத்திலே
புள்ளியைப் போல் நான் இருந்தேனே

நீ தீண்டும் அந்த நேரத்திலே
பறவையைப் போல் நான் பறந்தேனே

நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே

பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா

விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன்

உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்

மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்

மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்

உன் மனதில் என்னை நிரப்பிவிடு
உன் உலகில் என்னை பரப்பிவிடு

கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு

அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே

பூஜா... பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா

தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்

உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்

உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

Saturday, May 7, 2011

காலமெல்லாம் காதல் வாழ்க - ஒரு மணி அடித்தால்



படம் : காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
இசை : தேவா

பாடியவர் : 
ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து










ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்


வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன்
நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்
நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே


ஒ... ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்


உந்தன் முகம் பார்த்த பின்னே 
கண்ணிழந்து போவதென்றால்
கண் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே 
நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே 
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே 
இமை மூடாதே
காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

Popular Posts