Showing posts with label Abbas. Show all posts
Showing posts with label Abbas. Show all posts

Thursday, February 28, 2013

பூச்சூடவா - காதல் காதல் காதல்

படம் : பூச்சூடவா(1997)
இசை : சிற்பி
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல் வரிகள் : பழனிபாரதி







காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க

என் கன்னம் சிவக்க
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
என் கன்னம் சிவக்க

நான் கொஞ்சம் அணைக்க


எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது
கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே

உள்ளம் கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது
கிஸ் மீ என்றது உன்னாலே

இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்

நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்

மூடி வைக்கும் போது ஆசை ஜன்னல் திறக்கும்


காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க

என் கன்னம் சிவக்க


காதல் நினைவுகளே எந்தன் கண்களை மூடுதே
கனவுக்குள் மூழ்குதே கொண்டாடுதே

காதல் மழையினிலே உயிர் நனைகின்ற வேளையில்
நனையாத பாகங்கள்  எதுவுமில்லை

மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும்

உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும்

நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும்


காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
என் கன்னம் சிவக்க


நான் கொஞ்சம்... ஹா... ஹா... ஹா...


Monday, February 25, 2013

Kadhal Desam - Thendrale Thendrale

படம் : காதல் தேசம் (1996)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், மனோ
பாடல்வரிகள் : வாலி




ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... ம்ம்.... ம்ம்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு


காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு


மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.... 



Monday, February 11, 2013

ஜாலி - நந்தவனமே நந்தவனமே

படம்: ஜாலி (1998)
இசை: கவி
பாடியவர்கள்: ஹரிஹரன்

Click To View Gallery



ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... ம்ம்...

நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்
இந்த நினைவில் எந்த நிலவில் எங்கு ஒன்று சேருவோம்
நடந்த பாதைகள் திரும்பிடுமா
கடந்த காலங்கள் இனி வருமா
இன்று இந்த நாள் ஏன் வந்தது
உயிரை வழி அனுப்ப உடல்கள் கூடும் தினமோ... ஒ ஒ ஒ
நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்

ம்ம்ம்ம்....


முத்து முத்து பனித்துளி புல்வெளியில் துள்ளி குதித்த காலமே
புகைப்படங்கள் ஆகுமே
வண்ண வண்ண மாடிகள் வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே
நொந்து ஜன்னல் மூடுமே
வகுப்பிலே.... பெற்ற வரங்கள் சொல்லவா குரு தெய்வம் அல்லவா
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே
பரீட்சை முடிந்த பின்னும் பயணம் முடிவதில்லையே
நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்



சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது
அன்பில் அனைத்தும் தோற்றது
என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது
நட்பின் மகுடம் தானிது

நண்பனே... நாளை கடிதம் போடுவேன் என் கவலை தீருதே
கட்டிடமும் கலங்கிடும் நாளிது அட ஆறுதல் இனி யார் சொல்வது
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ... ஒ ஒ ஒ

நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்
நந்தவனமே....

ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... 



Friday, January 4, 2013

ஆனந்தம் - ஆசை ஆசையாய்

படம் : ஆனந்தம் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : K.J. ஜேசுதாஸ்
பாடல் வரிகள் : கலைக்குமார்







ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகின்ற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

ஹா... ஆஆஆ... ஹா... ஆஆஆ...
ஹா... ஆஆஆ... ஹா... ஆஆஆ...



ஓ... நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்

ஹே... ஹே ஹே.... ஹே... ஹே ஹே....

தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே


ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...


ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே
பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே


ஓ... பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதைப் போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
நாணலை போல் தானே
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடைமழையாக பெய்யும் சந்தோஷம்

ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...
ச ரி ப ம க ரி... ச ரி ச நி ச...

Friday, December 28, 2012

ஆனந்தம் - என்ன இதுவோ


படம் : ஆனந்தம் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடல்வரிகள் : விவேகா








என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்


காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிபாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ... காதலி
என் தலையணை நீயென நினைத்துக்கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன்அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

*********************************************************
This part is in audio part only

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ... காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி


Sunday, September 25, 2011

ஆனந்தம் - என்ன இதுவோ

படம் : ஆனந்தம் (2001)
இசை : S.A.ராஜ்குமார்
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்





என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்


காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் சுவாசிக்க காற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி என் தலையணை நீயென நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்


This part is in audio
************************************************
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்ந்ததாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுவும்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் சுவாசக் காற்று தேவையா
************************************************


என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

Friday, August 19, 2011

பூச்சூடவா - நீயில்லை

படம் : பூச்சூடவா(1997)
இசை : சிற்பி
பாடியவர் : ஹரிஹரன்
பாடல் வரி : பழனிபாரதி





நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை


உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன்
காதலே... காதலே... ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்

நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை


பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடுமுன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்

நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

Saturday, August 6, 2011

மின்னலே - இரு விழி உனது

படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : தேவன்
பாடல் வரி : தாமரை









ம்.... ம்.... ம்....
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது


இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது


நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே..... ஞாபகம் ஒரே..... ஞாபகம்


இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது


நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ... ஹோ... ஒரே ஞாபகம்
ஒஹோ... ஹோ... உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே..... ஞாபகம் ஒரே..... ஞாபகம்

Tuesday, January 4, 2011

காதல் தேசம் - எனைக் காணவில்லையே



படம் : காதல் தேசம் (1996)
இசை : 
A.R. ரஹ்மான்

பாடியவர் :  O.S.அருண், ரபி, S.P. பாலசுப்ரமணியம்

பாடல் வரி : வாலி




அன்பே... அன்பே... யே யே



அன்பே...யே யே  அன்பே... 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... 

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே 
வா வா... என் வாசல்தான்... 
வந்தால்... வாழ்வேனே நான் 


எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 

ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் 
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும் 
கண்ணே நம் கண்கள் சந்தித்தால் 

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான் 
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான் 
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் 


எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... 


நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் 
நீ என்னை நீங்கிச் சென்றாலே 
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும் 

நீ எந்தன் பக்கம் நின்றாலே 

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் 
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் 
நிஜம் உந்தன் காதலென்றால் 




எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... 




நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே 
வா வா... என் வாசல்தான்... 
வந்தால்... வாழ்வேனே நான் 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 

Popular Posts