Showing posts with label Aishwarya Rajesh. Show all posts
Showing posts with label Aishwarya Rajesh. Show all posts

Friday, March 13, 2020

Namma Veettu Pillai - Unkoodave Porakkanum

படம் : நம்ம வீட்டு பிள்ளை (2019)
இசை : D. இமான்
பாடியவர் : சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள் : GKP


Image result for Namma Veettu Pillai




உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே


அஞ்சு விரல்கள கோர்த்து நாம பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது அந்த வானம் விரிக்கும் பாயே
எப்போதுமே என்கூடத்தான் நேற்று நெனைச்சேன்
இப்போ நீ போகும் போது செத்து பொலச்சேன்
நீதானே கொலசாமி ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன்

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

Thursday, February 21, 2019

Kanaa - Othaiyadi Pathayila

படம்: கனா (2018)
இசை: திபு நினன் தாமஸ்
பாடியவர்கள் : அனிருத்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்

Related image



ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏறுது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த மாமன் வரட்டுமா...

கண்மணியே...
ச... தநிச... 
தநி சம கம கச
தநிச... ககச...
தப கச ககச... நிச...

வழியில பூத்த சாமந்தி நீயே
விழியில சேர்த்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவல மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண்ழகே... ஹா
தரையில் நடக்கும் பேரழகே
நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒருவாட்டி என்ன பாரம்மா...

ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்



பலமுறை நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
உயிரே உயிரே என்னுயிரே... ஹா
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே...

ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்

ஹோய்...
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே... கொஞ்சிடவே...

Tuesday, October 9, 2018

Thirudan Police - Dheivam

படம் : போலீஸ் திருடன் (2014)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : S.P. சரண்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்


Image result for thirudan police songs


தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள்
என்பார்கள் உண்மை தானே
தாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம்
தந்தை கண்ணீர் அதை எந்தபிள்ளை வாழ்வில் அறிந்ததடா
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே


தந்தை தோலின் மீது ஏறி நின்று தானே
பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே
நம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே
மழையினை போலே அவன் பாசம்
தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரமேங்கே
அட கண்ணீர் வார்க்கும்
இன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா

Friday, August 24, 2018

Kanaa - Vaayadi Petha Pulla

படம் : கனா (2018)
இசை : திபு நின்னன் தாமஸ்
பாடியவர்கள் :  ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலெட்சுமி
பாடல் வரிகள் : GKB


Related image



வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...

யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே


அன்னக்கிளியே வண்ணக்குயிலே
குட்டி குரும்பே கட்டி கரும்பே... ஆ... ஹா...
செல்ல கிளியே சின்ன சிலையே
அப்பன் நகலா பிறந்தவளா.. ஹே....

அப்பனுக்கு ஆஸ்தியும் நான் தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமாய் ஒசற‌க்க பறந்தேனே

எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
பாசத்தில் விளையுற வயல போல் இருப்பேனே

பொட்டபுள்ள நெனப்புள்ள‌ பசி எனக்கில்லையே
இவ சிரிப்புல மயிலே
வானவில்லு குடைகுள்ளே மழை பஞ்சமில்ல
இடி மின்னல் இவகூட‌ பாட்டுகட்டி ஆடும்

யார் இந்த தேவதை

தனனன... தன்னன நன‌...

வால் மட்டும் இல்லையே


ஆசமக என்ன செஞ்சாலும்
அதட்ட‌கூட ஆசைபட மாட்டேன்
என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே

செவத்து மேல பந்த போலதான்
சனியையும் சொலட்டி அடிப்பாளே
காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாளே

எப்பவும் செல்லபுள்ள‌ விளையாட்டு புள்ள‌
ரெட்டசுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல
ஆசை பொண்ணு ஆயுள்தானே கூட்டிகிட்டு போகும்

வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...


யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே



Sunday, May 20, 2018

Gemini Ganeshanum Suruli Raajanum - Kanmani

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
இசை: D. இமான்
பாடியவர்: அப்ஹே ஜோத்பூர்கர்
பாடல் வரிகள்:  யுகபாரதி


Related image



கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே
ச‌த்தம் நான் உன்னாலே சாந்தமானேனே இந்நாளிலே
கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே
ச‌த்தம் நான் உன்னாலே சாந்தமானேனே இந்நாளிலே

கோடி கோடி ஆண்டு நானும் ஏங்கி வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி ஓய்ந்து போன போது தெய்வம் தந்த வரமோ 
நடு நெஞ்சிலே ஒளி வந்ததடி உனை நீங்கினால் உயிரேதடி
 
ஏமாற்றம் மாயாய் முன்னிருந்தேன்
ஏதேதோ வேஷம் கொண்டிருந்தேன்
பாவம் மாறாக உன் வருகையில் பாதை நேராக
நல்லதை காட்ட அன்பே நீ வந்தவுடன்
கண் இமை மூடாமல் வேர்த்தேனே
சல்லடைப் போட்ட உன் வார்த்தை உள்ளம் தொட
பொட்டலும் பூ பூக்க பார்த்தேனே
உள்ளதை நான் சொல்லவா உண்மையே நீயல்லவா  

கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே
ச‌த்தம் நான் உன்னாலே சாந்தமானேனே இந்நாளிலே

கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே 
ச‌த்தம் நான் உன்னாலே சாந்தமானேனே இந்நாளிலே
கோடி கோடி ஆண்டு நானும் ஏங்கி வாங்கி வந்த சுகமோ 
தேடி தேடி ஓய்ந்து போன போது தெய்வம் தந்த வரமோ 
நடு நெஞ்சிலே ஒளி வந்ததடி உனை நீங்கினால் உயிரேதடி

======================
தாய் போல நீயும் உள்ளிருந்து தாலாட்டும்போது மெய் மறந்து
கேட்டேன் ஆராரோ உன் உயிரினை சேரும் நான் வேரோ
எத்தனை மோசம் என்றே என் சைகைகளை
சொல்லியும் காட்டாமல் சேர்ந்தாயே 
அத்தனை பாசம் உன்மீது உள்ளதென
அன்பெனும் ஆறாக பாய்ந்தாயே
நன்மையே நீ தந்தது
நன்றியா நான் சொல்வது 

கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே
ச‌த்தம் நான் உன்னாலே சாந்தமானேனே இந்நாளிலே

Monday, April 24, 2017

Thirudan Police - Pesadhe

படம்: திருடன் போலீஸ் (2014)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரசுதன், பூஜா
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்






பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் காற்றாக

உன் பேரைத்தானே என் நெஞ்சில் இன்று
இசைக்கிறேன் பாட்டாக

பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா


கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
தெரியாமல் நான் தவித்தேனே

உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
புரியாமல் நான் துடித்தேனே

காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம்
இன்று புரிகின்றதே

உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம்
இன்று அறிகின்றதே

நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா

நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரில் யுத்தம் அடங்காதே

பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா


நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்

மௌனமே போதாதா


Friday, August 26, 2016

Dharmadurai - Aandipatti

படம்: தர்மதுரை (2016)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: செந்தில்தாஸ், சுர்முகி
பாடல்வரிகள்: வைரமுத்து


Dharma Durai(2016 film) Poster.jpg




ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...

ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சந்தலையில் 
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே 
 
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
 
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா

ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...


ஓஹோ.. தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த
 
தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
 
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா
 
நண்டை சீண்டும் நரி தான் ஓயுமா
 
நீ மஞ்சக்கரு வேலம்ப்பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான்தான் புள்ள


ஓ... மெய்யாகுமா வேப்ப எண்ணை நெய்யாகுமா
 
பெண் மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
 
ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா
 
என்னை எழுதித்தாரேன் போதுமா
 
ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன்
ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்

ஓஹோ... ஓஹோ... ஓஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஓஒஹோ...
ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே 
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சந்தலையில் 
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச

ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா 

ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே 

Popular Posts