Showing posts with label Regina Cassandra. Show all posts
Showing posts with label Regina Cassandra. Show all posts

Thursday, November 1, 2018

Party - Kodi Mangani

ப‌டம் : பார்ட்டி (2018)
இசை : பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள் :  S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்

Image result for party tamil movie



ஹே... கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதே
தேன் நிலா நேரிலே தோனுதே
ஹே... தேகமே தேய்ந்து போகுதே

பூமியோ சொர்க்கம் போல் மாறுதே
போதையோ மேலும் ஏறுதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையே வாழ்ந்து காட்டுதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி


ஹே... 
தேடி வந்த தேடல் இன்று தீர்ந்து போனதே
தேகம் எங்கும் ஊறுகின்றதே

கூடி வந்த ஊடல் கண்டு கூச்சம் போகுதே
கோடி மின்னல் தோன்றுகின்றதே

ஆ... அச்சமும் நாணமிட்டு ஓடுதே
ஆவலும் கூடி போனதே
மிச்சமும் மீதமின்றி போகுதே
மேனியோ உச்சம் காணுதே

ஹா... தேவியின் தேகம் வீணையானதே
நாதங்கள் தேடுகின்றதே
தேகமோ பூமி போல வீங்குதே
தேவைகள் தீர்ந்து போனதே

தேய்பிறை தீர்ந்ததே
தேகமோ பந்து போல மாறுகின்றதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதே
தேன் நிலா நேரிலே தோனுதே
தேகமே தேய்ந்து போகுதே

பூமியோ சொர்க்கம் போல் மாறுதே
போதையோ மேலும் ஏறுதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையே வாழ்ந்து காட்டுதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

Wednesday, August 30, 2017

Gemini Ganeshanum Suruli Raajanum - Ammukuttiye

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)
இசை: D. இமான்
பாடியவர்: ப்ரதீப் குமார்
பாடல் வரிகள்:  யுகபாரதி


Image result for Gemini Ganeshanum Suruli Raajanum



அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி

செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கன்னுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி
அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


தங்க செல போல மங்கிடாம என்ன ஓரசி போகுற‌
அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற
ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற‌
முத்தம் ஒண்ணு கேட்டா மின்சாரம் போல கட்டாகுற‌
பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூணாம்பிற
சொகமா... உசுர... கவ்வுற...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


எத்தனையோ பேர‌ தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள
உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல
தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல...
முன்ன வந்து நீயும் கிக்காக‌ பேச உக்காரல‌
ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நெசமா... கதையும்... சொல்லல...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி
செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி...

Sunday, May 14, 2017

Saravanan Irukka Bayamaen - Yembuttu Irukkuthu Aasai

படம்: சரவணன் இருக்க பயமேன் (2016)
இசை: D.இமான்
பாடியவர்: ஷான் ரோல்டன், கல்யாணி நாயர்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for Saravanan Irukka Bayamaen




எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே

கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி


எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்


கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச

பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக் கெடக்குறேன் தேகம் கூச

தொட்டு கலந்திட நீ துணிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்

சொல்லி கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

முன்னப் பாக்காதத‌ இப்போ நீ காட்டிட
வெசம் போல ஏறுதே... சந்தோசம்
எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்


ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்து வெளக்கென மாறிப் போச்சி

கண்ண கதுப்பு என்ன‌ பறிக்க
நெஞ்சுக்குழி  அதும் மேடு ஆச்சு

பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து

மஞ்சக்கயிரொன்னு போட்டு புட்டு
என்ன இருட்டிலும் நீ அருந்து

சொல்லக் கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மல ஏற ஏங்குறேன்... உங்கூட‌
எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்

Popular Posts