Showing posts with label Anjali. Show all posts
Showing posts with label Anjali. Show all posts

Saturday, August 29, 2015

மாப்ள சிங்கம் - எதுக்கு மச்சான்


படம் : மாப்ள சிங்கம் (2015)
இசை: N.R.ரகுநந்தன்
பாடியவர்கள்: வேல் முருகன், ஆலாப் ராஜு
பாடல் வரிகள்: யுகபாரதி 



எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டய நான்
இன்னும் கட்டி முடிக்கல

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு


பொழுதும் பொண்ண சுத்தி

திரிஞ்சா உன்ன பத்தி
உலகம் என்ன சொல்லும்
வேணாம் மச்சான் வேணாடா

பொதுவா பொண்ண பத்தி
தவறா சொல்லும் புத்தி
இருக்கு உங்கிட்ட
வாய மூடி போயேடா

மன்னாதி மன்னனெல்லாம்

மண்ணா போனான் பொண்ணாலே
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே

அம்மாவ விட்டுபுட்டா

ஒன்னும் இல்ல மண் மேல
சும்மா நீ ஒவர் சீனு போடாதே

பெண்ணை நாடாதே

பின்பு வாடாதே
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே
பெண்ணை நீங்காதே
பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே

பெண்ணாலே ரோட்டில் நீ நிக்க போற பின்னாலே

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

தனனனா  தனனா தனனா தன்னனனா 
தனனனா  தனனா தனனா தன்னனா 
தன்னனனனா தன தன்னனனனா 
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா...



முதலில் கண்ணசைப்பா

முடிவில் கையசைப்பா
இதுதான் காதல் இங்கே
வேணாம் மச்சான் வேணாடா

அழகா கை கொடுப்பா
அழுதா கண் தொடப்பா
அவளால் நானும் இங்கே
சூப்பர் மேனா ஆவேன்டா

லைலாவால் மஜ்னு இங்கே

பட்ட பாடு போதாதா
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே

லைலாக்கள் இல்லையென்றால்

இந்த பூமி சுத்தாதே
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே

பல்ல காட்டாதே

பல்பு வாங்காதே
என்று சொல்லுறேன் கேளு மச்சானே

அன்பு ஒயாதே

குத்தம் ஆகாதே
சொல்லி காதல் செய்வேனே

பெண்ணாலே ஒப்பாரி வைக்க போற பின்னாலே

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டய நான்
இன்னும் கட்டி முடிக்கல

Friday, February 22, 2013

மங்காத்தா - கண்ணாடி நீ

படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : S.P.B.சரண், பவதாரணி
பாடல்வரிகள் : நிரஞ்சன் பாரதி




கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம நான்


கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தாளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டுச் செல்ல
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்


என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்

ஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்

உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சைத் தீயில் தள்ள

கண்ணாடி நீ... கண்ஜாடை நான்
என் வீடு நீ... உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ... உன் தேவை நான்
என் பாடல் நீ... உன் வார்த்தை நான்


தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞன் ஆக
ஈரம மண் மேலே விழுந்து தீ ஆக
தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல

என் மேனி நீ... உன் ஆடை நான்
என் பேச்சு நீ... உன் மேடை நான்
என் பாதை நீ... உன் பாதம் நான்
என் தென்றல் நீ... உன் வாசம் நான்


Wednesday, October 10, 2012

எங்கேயும் எப்போதும் - சொட்ட சொட்ட



படம்: எங்கேயும் எப்போதும் (2011)
இசை: C சத்யா
பாடியவர்கள்: சத்யா, சின்மயி
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்








சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான் உன் காதல் உணர வைத்தாய்
ரயில் வரும் பாலமாய் ஐயோ எந்தன் இதயம்
தட தட தடவென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழி பார்க்கும் போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்... மனம் நடந்ததை நடிக்கும்...
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப் பார்க்குதே
பார்க்குதே... பார்க்குதே.. தோற்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம்... ரொம்ப பிடிக்குது எனக்கும்...
உன் பேச்சும் மூச்சும் என்னைத் தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள் பற்றிக் கொண்டதே
கொண்டதே... கொண்டதே... வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்

Saturday, March 17, 2012

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - கொலைகாரா


படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம் (2011)
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக் & கல்யாணி
பாடல் வரி : வைரமுத்து





 

(Right click & Save Link As)


கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.... ஹா


கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி


உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு
அந்த அலை மேல் பாய் போட்டு என் அழக நீராட்டு
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹோய்


பாலு சோறும் உண்காம பச்ச தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே எச்சி முத்தம் இல்லாம
நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம காமன் செய்யும் நாட்டாம


பஞ்சில்லாம தீயில்லாம பத்த வச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்தி வீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழத்தோப்புக்குள்ள பந்திவைக்க வாடி புள்ள
பால் பழங்கள் கூடைகுள்ள பத்தியமும் தேவையில்ல
கொலைகாரி... ஹோ ஒய்


நாஞ்சில் நாட்டு கடலெல்லாம் உன்னை கண்டு வலை வீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலை பேசும்
ஓரக்கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன் வாசம்
உன்னை மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூ வாசம்


பாதி கொலை செஞ்சிப்புட்டு தப்பி செல்லும் மூடா
முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா
ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கம் இல்ல
மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நேரம் இல்ல


கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி


கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா


உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு
அந்த அலை மேல் பாய்போட்டு


என் அழக நீராட்டு

Saturday, August 13, 2011

கற்றது தமிழ் - உனக்காகத் தானே

படம் : கற்றது தமிழ்  (2007)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரி : நா.முத்துகுமார்




உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்


ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் 
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்


உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்


ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்


வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே
வரப்பென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா



ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீயின்றி என் வாழ்க்கை பழுதல்லவா


ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்


உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

Thursday, June 30, 2011

அஞ்சலி - அஞ்சலி அஞ்சலி



படம் : அஞ்சலி (1990)
இசை : இளையராஜா

பாடியவர் : கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரினி, 

                       வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர்
பாடல் வரி :  வாலி









அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி 
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி 


அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி

அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி 

பொன்மணி சின்ன சின்ன 
கண்மனி மின்ன மின்ன 
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி 
புன்னகை சிந்திட ஒரு பொன் மேனி 
முத்தமும் தந்திடும் சிறு பூ மேனி 
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி 


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


ஆகாயம் பூமி எல்லாம்
இறைவன் உண்டாக்கி வைத்து 
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா 
கண்ணே உன் மேல் மேகம் தான்
பன்னீர் தூவி நீராட்டும் 
துள்ளி தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலாட்டும் 
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு 
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு 
உனது அழகுகென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி 
வராமல் வந்த தேவதை 
உலாவும் இந்த வெள்ளி தாரகை 


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி 
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி



பூப்போல கண்ணாலே தான்
பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடு தான்
ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான்
வண்ணப் பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான்
ஆடிப் பார்க்கும் அஞ்சலி தான்


நடந்து நடந்து வரும் பூச்செண்டு (பூச்செண்டு)
பறந்து பறந்து வரும் பொன்வண்டு (பொன்வண்டு)
எடுக்க எடுக்க இரு கைகொண்டு (கைகொண்டு)
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி 
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி 

அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி 

பொன்மணி சின்ன சின்ன 
கண்மனி மின்ன மின்ன 
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி 
புன்னகை சிந்திட ஒரு பொன் மேனி 
முத்தமும் தந்திடும் சிறு பூ மேனி 
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி 


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

Tuesday, July 27, 2010

Angadi Theru - Kathaigalai Pesum

படம் : அங்காடி தெரு (2010)
இசை : G.V. பிரகாஷ் & விஜய் அண்டனி
பாடியவர்
கள் :  பென்னி டேயல், ஹம்சிகா
பாடல்வரிகள் : நா.முத்து குமார்


Angadi - Theru - ShijuMadhav by shijumadhav on SoundCloud - Hear ...



கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே


ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே


ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே


ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே


ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே


கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா


உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா


கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை


ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை


வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா


உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி


ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே


உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே


உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே


ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்


ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்


நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்


இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே


ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே


ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே


ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே...

Angadi theru - Un Perai Sollumpothe

படம் : அங்காடி தெரு (2010)
இசை : G.V. பிரகாஷ் & விஜய் அண்டனி
பாடியவர்
கள் :  ஸ்ரேயாகோஷல், நரேஷ் அய்யர், ஹரிசரண்
பாடல்வரிகள் : நா.முத்து குமார்

Angadi - Theru - ShijuMadhav by shijumadhav on SoundCloud - Hear ...




உன் பேரை சொல்லும் போதே 
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே 
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்


உன் பேரை சொல்லும் போதே 
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே 
உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ....
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்


நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்


நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்


என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் கனவுகள் நூறு
பெண்ணே பெண்ணே


நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்


உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்


உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்


உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்


உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே


நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்


உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

Popular Posts