Showing posts with label Suresh. Show all posts
Showing posts with label Suresh. Show all posts

Thursday, November 22, 2012

பூக்களை பறிக்காதீர்கள் - அடி அம்மாடி


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்

Pookalai Pareekatheergal




Download this MP3


தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
மல மேல வாழும் மகராசி வாழ்தனும்
சிலை ஏறி வாழும் செல்லியம்மா வாழ்தனும்

யே... யே.... யே..... யே யே யே....
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


சந்தோச ஊஞ்சலிலே சதிராடும் பொன் மயிலே

ஆ... ஆ... ஆ... ஆ...

கல்யாண ஜோரினிலே காலும்தான் தரையில் இல்லை
சொந்தங்களை பாத்து சுற்றங்களை சேத்து நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு வசந்தமா பூத்து நீ குலுங்க
புது போதையில் துள்ளும் மதி
வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி
காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில் இருக்கே மீதி

அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....

ஏதோதோ போட்டு வச்சி பதமாக காய்ச்சி வைப்ப

ஆ... ஆ... ஆ... ஆ...

ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைப்ப
ஆசையில மிதந்து ஆயிரம் சுமந்து நீ இருக்க
சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல

அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


Friday, August 26, 2011

பூக்களை பறிக்காதீர்கள் - மாலை எனை

படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், S. ஜானகி
பாடல் வரி : T. ராஜேந்தர்

Pookalai Pareekatheergal



மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது


உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா
மடியைத் தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா
இல்லை எனையே ஈர்த்திடவா

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

பூக்களை பறிக்காதீர்கள் - சோலைகளெல்லாம்


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்



சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ... 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ... 
காதல் ஊர்வலம் இங்கே 
கன்னி மாதுளம் இங்கே 
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ.. 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ... 

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்

கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்

மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்

மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன் 

வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்

காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் இங்கே

ஆஹ...ஹா... ஆ.. ஆ... ஹ... ஹ... ஹா...
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்

காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்

நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா ஹஹ்ஹா...
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா

புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்

நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்...

காதல் ஊர்வலம் இங்கே
ததத்தா ததத துது...

கன்னி மாதுளம் இங்கே
ரதத்தா ததத ரதத்தா.. 

சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ...

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ...

காதல் ஊர்வலம் இங்கே

பபப்ப பபப பபப்ப 
கன்னி மாதுளம் இங்கே

ரரர.. ரரர.. ருருரு...

Saturday, April 9, 2011

Kozhi Koovuthu - Etho Mogam

படம் : கோழி கூவுது (1982)
இசை : இளையராஜா
பாடியவர்க‌ள் : 
S.ஜானகி, கிருஷ்ணசந்திரன்
பாடல் வரிக‌ள் : வைரமுத்து

Related image



ஏதோ.... மோகம்.... ஏதோ.... தாகம்...
நேத்து வர நெனைக்கலையே 
ஆச வெத மொளக்கலையே 
சேதி என்ன வனக்கிளியே 


ஏதோ மோகம் ஏதோ தாகம் 


தாழம் பூவு ஈரமாச்சு 
தலையில் சூட நேரமாச்சு 
தாழம் பூவு ஈரமாச்சு 
தலையில் சூட நேரமாச்சு 
சூடு கண்டு ஈரமூச்சு 
தோளக் சுத்தக் காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு 
தோளக் சுத்தக் காயமாச்சு

பார்வையாலே நூறு பேச்சு 
வார்த்தை இங்கு மூச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு 
வார்த்தை இங்கு மூச்சையாச்சு 
போதும் போதும் காம தேவனே 
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே 


ஏதோ மோகம் ஏதோ தாகம்


நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே 


சேதி என்ன வனக்கிளியே 


பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து 
நெஞ்குக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து 

நெஞ்குக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து 

சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து 

சாய்வதென்ன கண்கள் பூத்து 



அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து 
தலைக்குமேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து 

தலைக்குமேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேலையில் நெஞ்சு தாவுது 



ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே 



Popular Posts