Thursday, November 22, 2012

பூக்களை பறிக்காதீர்கள் - அடி அம்மாடி


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்

Pookalai Pareekatheergal




Download this MP3


தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
மல மேல வாழும் மகராசி வாழ்தனும்
சிலை ஏறி வாழும் செல்லியம்மா வாழ்தனும்

யே... யே.... யே..... யே யே யே....
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


சந்தோச ஊஞ்சலிலே சதிராடும் பொன் மயிலே

ஆ... ஆ... ஆ... ஆ...

கல்யாண ஜோரினிலே காலும்தான் தரையில் இல்லை
சொந்தங்களை பாத்து சுற்றங்களை சேத்து நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு வசந்தமா பூத்து நீ குலுங்க
புது போதையில் துள்ளும் மதி
வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி
காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில் இருக்கே மீதி

அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....

ஏதோதோ போட்டு வச்சி பதமாக காய்ச்சி வைப்ப

ஆ... ஆ... ஆ... ஆ...

ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைப்ப
ஆசையில மிதந்து ஆயிரம் சுமந்து நீ இருக்க
சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல

அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


Popular Posts