Thursday, November 22, 2012

ஜாதிமல்லி - மறக்க முடிய வில்லை...


படம்: ஜாதிமல்லி (1993)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து





மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...

ஹா.... ஹா.... ஹா...

ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...

மறக்க தான் நினைகின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைகின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை
முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை....
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
ஹா.... ஹஹா... ஹா ஹா.......  ம்ம்ம்...

மழை ஆடிய எங்கள் வீதியில் அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை

நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...


Popular Posts