Showing posts with label M. Metha. Show all posts
Showing posts with label M. Metha. Show all posts

Wednesday, September 19, 2018

Velaikaran - Thottathula Pathikatti

படம் : வேலைக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S.P. சைலஜா
பாடல்வரிகள் : மு. மேத்தா


Image result for Velaikkaran 1987



ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே
ஏங்குதே தினம் பாடும் பாடலை
ஏங்குதே மனம் தூங்குதே ஜனம்
தாங்குதே குணம் ஏங்குதே தினம்
தினம்...

தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம்
மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம் யே... ஹே...
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்
இது தான் நம் தோட்டம் 
தோட்டம்...


தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் 


சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்

==================== MP3 Only ====================
கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா
போதை மரத்துல ஏறிக்குவான்
==================== MP3 Only ====================

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் 


கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்  கட்டாந்தரை தான் இருக்கு
கல்யாண மண்டபங்கள் கட்டி வைச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு
இன்னமும் கதைய சொல்லட்டுமா
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
இன்னமும் கதைய சொல்லட்டுமா  
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு 
பட்டணம் கைகளை சுட்டதண்ணே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே


Wednesday, February 6, 2013

பாரதி - மயில் போல பொண்ணு

படம் : பாரதி (2000)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பவதாரணி
பாடல்வரிகள்: மூ.மேத்தா





மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு


வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே
முனை முறியா பூவே என முறிச்சதெனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுதுக்கே பிறை சந்திரன தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு


வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகை பூ பந்தலோட வந்தது யாரு
சிறு ஓ...



மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு



வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகை பூ பந்தலோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தரியாத காத்து வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு


Friday, January 18, 2013

கேளடி கண்மணி - கற்பூர பொம்மை

படம் : கேளடி கண்மணி (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : பி.சுசீலா
பாடல்வரிகள் : மு.மேத்தா







கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா... நீ பாடம்மா...
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று


பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா... நீ பாடம்மா...
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று


தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா... நீ பாடம்மா...

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா... நீ பாடம்மா...

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா...

Thursday, January 17, 2013

பூமணி - என் பாட்டு என் பாட்டு

படம் : பூமணி (1996)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா
பாடல்வரிகள் : மு.மேத்தா




ஹே... ஹேஹேஹே... 
ஹே... ஹேஹே... ஹே... ஹே... ஹே...
ஹா ஹா... ஹா ஹா... ஹா ஹா... ஹா...

என்   பாட்டு என்  பாட்டு....
நெஞ்சினிக்கும்  பூங்காத்து....

என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
உன்  பொழுது  போகணும்
எனக்கோ  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்
அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது
என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும்  தேனூத்து

அழகான  மாடத்திலே வந்த  கிளி  இரண்டு
வந்த  கிளி  இரண்டு
அதில்  ஆலோலம்  பாடி  மனம் நொந்த  கிளி  ஒன்று
நொந்த  கிளி  ஒன்று
காத்திருந்த  சின்ன  கிளி காயம்  பட்டு  கத்துதடி
நேத்து  வந்த  வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி
இள மானே தத்தளிக்கும்  ஒத்தை  கிளி
தாவுதடி  வெட்டுக்  கிளி
நிழல்  தேடும்  கிளி  இங்கே நிஜம் காணுமா

என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து
உன்  பொழுது  போகணும்
எனக்கோ  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்
அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது
என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து


ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன்
நான் நந்தவனம் போட்டேன்
அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன்
நான் நட்டு வைத்து வளர்த்தேன்
பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி
பூப்பறிக்க வந்தவளோ புத்தில மோசமடி
அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும்
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்து ஓடுமே

என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து
உன்  பொழுது  போகணும்
எனக்கோ  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்
அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது
என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து


Monday, December 3, 2012

உதயகீதம் - பாடு நிலாவே


படம்: உதயகீதம் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: .M. மேதா






ஆ... ஆ... ஆ... ஆஆஆ...
ஆஆ.... ஆ... ஆஆஆ...
ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆ... ஆ....ஆஆஆ...

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர


நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே


ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே...

தேன் கவிதை...

பூ மலரே...



Popular Posts