Sunday, September 16, 2018

Ninaive Oru Sangeetham - Eduthu vacha paalum

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கை அமரன்

Image result for Ninaive Oru Sangeetham



எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் 
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

நாடோடி மன்னன் நான் பார்த்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல
அத நீ பார்த்தும் திருந்தவில்ல
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டு 
ஒன் காதில் கேக்கலியா
அத கேட்டாலும் தூங்குறியா
தூங்கினா தாங்குமா ஆச மேனி
தாங்கவா வாங்கவா ஏந்த‌வா நீ
என் ஹீரோ நீதான் ஒன் ஜோடி நாந்தான்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


உன்னாலே தானே பெண்ணானேன் நானே
கண் தூங்கி நாளாச்சு
சின்ன பெண் மேனி நூலாச்சு
முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்
நான் கேட்டு பார்த்தாச்சு
இன்னும் ஏதேதோ போலாச்சு
தேகமோ நொகுது தேடும் போது
ஜாமமோ ஆகுது வாடும் போது
சின்னப்பூவு வாசம் உன்ன தானே தேடும்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Popular Posts