படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: கங்கை அமரன்
எடுத்து வச்ச பாலும்
விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
நாடோடி மன்னன் நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நான் இன்னும் மறக்கவில்ல
தூங்காதே தம்பி பாட்டொன்ன சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா
தூங்கினா தாங்குமா மாமன் நெஞ்சம்
நான்படும் வேதன கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நாந்தான்
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்கார பூந்தேனே
என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம்
நா வைத்து நாளாச்சு
அதில் என் பாவம் என்றாச்சு
எண்ணினா கண்ணுதான் ஈரமாச்சு
என்னவோ நெஞ்சுல பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: கங்கை அமரன்

எடுத்து வச்ச பாலும்
விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
நாடோடி மன்னன் நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நான் இன்னும் மறக்கவில்ல
தூங்காதே தம்பி பாட்டொன்ன சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா
தூங்கினா தாங்குமா மாமன் நெஞ்சம்
நான்படும் வேதன கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நாந்தான்
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்கார பூந்தேனே
என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம்
நா வைத்து நாளாச்சு
அதில் என் பாவம் என்றாச்சு
எண்ணினா கண்ணுதான் ஈரமாச்சு
என்னவோ நெஞ்சுல பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது