ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் பெண்மை இங்கு மாறும் என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய என் உள்ளே உள்ளே உள்ளே புது மின்சாரங்கள் பாய என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கிக்கொண்டு சாக
ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் இப்பெண்மை இங்கு மாறும்
மெய்யா பொய்யா என் தேகம் இங்கே பையா பையா உன் வீரம் எங்கே
கட்டில் கட்டில் அது தேவையில்லை கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை
காமம் இல்லா காதல் அது காதல் இல்லை கையை கட்டி நிக்க இது கோவில் இல்லை வண்டு வரா பூக்கள் அது பூக்கள் இல்லை ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை
மார்கழி மாதம் ஒ மையல் கொள்ளும் நேரம் மூடு பனிகுள்ளே நிலவுகள் சுடும்
முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும் முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும் ஒரு விழி உன்னை வேண்டாமென்றால் மறு விழி உன்னை வேண்டும் ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும் மறு கை உன்னை தேடும் என் ஈர கூந்தல் உள்ளே உன் விரல் வந்து தேட என் காது மடல் எல்லாம் உன் உஷ்ண முத்தம் கேட்க என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கிக்கொண்டு சாக
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை
காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்களெல்லாம் ஆட புடவை கட்டி பெண்ணானது புயல் அடித்தால் மழை இருக்கும் மரங்களில் பூக்களும் மறைந்து விடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
யே கண் பேசும் வார்த்தை ....... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை...