Showing posts with label Rohini. Show all posts
Showing posts with label Rohini. Show all posts

Wednesday, February 23, 2022

Galatta Kalyanam - Murali Mogha

படம்: கலாட்டா கல்யாணம் (2021)

இசை : A.R ரஹ்மான்

பாடியவர்கள் : ஹரிச்சரன் சேஷாத்ரி, K.S. சித்ரா

பாடல்வரிகள்: ரோகினி





தக திமித்த திமித்த மதி சரிய சரிய 

சதிராட்டம் இட்டு போனானே

ஒரு சிமிட்டு சிமிட்டி ஒரு கணத்தில் 

அனைத்து மறு கணத்தில் நண்பனானவனே

அவன் நீல வண்ண கார் மேக கண்ணன் போல் 

பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம் 

அடி அங்கம் எங்கும் சச்சரவு நடக்க 

ஒரு உறவு வேண்டி உத்தரவு தருமா அவள் இதழ்கள்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


என் நேச சுவாசமே இசைந்து

என் நேச சுவாசமே இசைந்து தருவாய்

காதலின் காதலின் மோகத்தின் வரம்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


ஆஹ்...


பறந்தோம் நீயும் நானும் 

துளி வானம் ஆனோமே

பிரிவோம் நாம் மெய் எனில் 

உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே


உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

பறந்தோம் நீயும் நானும் 

துளி வானம் ஆனோமே

பிரிவோம் நாம் மெய் எனில் 

உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே



நம்மில் உன்னை கண்டு உன்மத்தம் ‍‍‍- உன்மத்தம்

காற்றில் நீருக்குள்ள தன்மத்தம் ‍- தன்மத்தம்

எண்ணில் உன்னை கண்டு உன்மத்தம்


பார்வைகள் மீர பந்தம் என்று தந்த ஆதாரம் ‍ - ஆதாரம்

வாழ்வை வெட்டி போகாதே பார்வை பறிக்காதே

இதயம் நனையும் உன் விழிகளிலே

உயிர் ஓவியம் ‍ உயிர் ஓவியம்

பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்


உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


என் நேச சுவாசமே இசைந்து

என் நேச சுவாசமே இசைந்து தருவாய்

காதலின் காதலின் மோகத்தின் வரம்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

Tuesday, April 28, 2020

Chinna Vathiyar - En Kanmaniye

படம் : சின்ன வாத்தியார் (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியன், ரோகிணி
பாடல்வரிகள் : வாலி


Chinna Vathiyar (1995) Tamil Movie mp3 Songs Download - Music By ...



டாக்சி... டாக்சி....
ஹேய் டாக்சி... டாக்சி....
ச் சே... சமயதுக்கு ஒரு டாக்சி கூட கெடைக்காதே

ஹேய் லுக் அரவிந்த் டொண்ட் டச் மீ

டாக்சி... டாக்சி....

கண்மணியே கண்மணியே 
சொல்லுவதை கேளு

ஷட்ட‌ப்... டொண்ட் டாக் டூ மீ
ஹேய்... டாக்சி டாக்சி டாக்சி

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு

எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா
அவக்கிட்ட போய் சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு

அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்புல் ஈரம் பட
வந்துவிடும் நோவு

ஆஆஹா... ஆடு நனையுதுனு 
ஓணாய் அழுததாம்

வீண் கோபம் ஏன்?

ஜஜஜ்ஜஜஜஜா

ஆண் பாவம் ஏன்?

ஹேய்... பப்பரப்பப்பா

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... 

ஓ... நோ
  
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே 
சொல்லுவதை கேளு

கேட்க முடியாது போய் 
தொலையுரியா அய்யோ...

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு

அதே பழைய பல்லவியை 
திருப்பி சொல்லாத‌ போய்யா



எட்டி எட்டி சென்று வெட்டும் 
பார்வை கொண்டு
சிற்றிளம் பூவும் யாரை தேடுது

ஆங்... சிற்றிளம் பூ 
ஆட்டோ தேடுது  டாக்சி தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆள கூட தேடும்

சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம்

ஆமா...நாடகம்..திருநாவகரசி
சொல்ல வந்துடாரு திருநாவுகரசர்

நித்தம் நித்தம் என்னை சுற்றி சுற்றி வந்து
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?

ஆமாம்... தீர்ந்து போச்சு 
எம்டியா சுத்திகிட்டு இருக்கேன்
அய்யா போய்ட்டு வாரீங்களா

ஒ... சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்

ஆத்திரமா சும்மா இருய்யா
வயிரு பத்திகிட்டு எரியுது
ஃபயர் இஞ்சின்...

நீ இல்லாமல் நானா என் பூங்கொடி

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நான் இல்லாமல் நீயும் இங்கேதடி

இதோ இருக்கேனே 
நல்லதானே இருக்கேன் பாரு

பூந்தென்றலே என் செல்வமே
ரபப்பா... ரபபபா...
ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு

ஸ்டாப் இட் மேன்... 
கேட்டு கேட்டு புளிச்சு போச்சு... பா

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு

இந்த சினிமா டயலாக்கு 
எல்லாம் சொல்லி என்னை 
போர் அடிக்காதே போய்யா

வீண் கோபம் ஏன்?

வெவெவெவ்வவவவே

ஆண் பாவம் ஏன்?

பாவம்... மை ஃபூட்...

ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே 
சொல்லுவதை கேளு

ஹலோ கேன் யூ கிவ் மீ லிஃப்ட்...  தாங் யூ

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு


சுட்டும் விழி சுடர் என்று 
ஒரு பொய் கொண்டு பாடினால் 
ஆஹா ஒஹோ என்கிறாய்

அது பாரதியார் பாட்டுயா
அவன் அவன் டூயுன‍‍ தான் திருடுறான்னா 
நீ பாட்டையே திருடுற...

பொய் பாட்டில் சொன்னால் 
கவி என்கிறாய் கண்மணி

அட பாவி... பாரதியார் 
பாட்டையே பொய்யுங்கிறியா

உன் மேல் ஆசை வைத்து நான் 
ஒரு பொய்யை சொன்னால்
சீறிடும் தென்றலாகி போகிறாய்

யெஸ் உனக்காக மையம் கொண்ட இந்த புயல்
இப்போ கரையை கடந்துருச்சு போ

மெய் பாட்டில் சொல்வேன் 
ஏற்றுகொள்வாய் கண்மணி

நீ பொய்யிலே பொற‌ந்து 
பொய்யிலே வளர்ந்தவன்
உன்கிட்ட ஏதுயா மெய்?

தேனை போன்ற காதல் வேம்பாகுமா?

ஆஹ் காதலாவது கத்திரிகாய்யாவது

தேவி என்னை சேர வீம்பாகுமா

டொண்ட் ஃபலோ மீ

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ரபப்பா... ரபபபா...
ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு

நீ அடிபட்டு ஹாஸ்பிட்டல இருக்கனு தெரிஞ்சதும்
எவ்வளவு துடிச்சு போய் ஓடி வந்தேன் தெரியுமா
பெரிய ஃபூட்பால் பிளேய‌ராம்
உனக்கு ஃபூட்பால் மட்டும்தான்ய்யா தெரியும்
எனக்கு என்ன‌ல்லாம் தெரியும் தெரியுமா
மியூசிக், டான்ஸ், ட்ராமா, செஸ், 
கேர‌ம், கபடி, பல்லாங்குழி, மங்காத்தா
எல்லாம் தெரியும்
இதெல்லாம் கத்துகிட்டு வந்தாலும்
ஒன்னை நான் கட்டிக்க மாட்டேன்
டாக்சி... டாக்சி....

Tuesday, October 23, 2018

Marupadiyum - Aasai Athigam

படம் : மறுபடியும் (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : S. ஜானகி
பாடல்வரிகள் : ரவி பாரதி





ஆச அதிகம் வச்சு 
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு 
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு 
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு 
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா


சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேரெறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூச்சூடும் பொன்மாலை தான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு 
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு 
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா


சின்னசிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்
தங்கத்தட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு 
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு 
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு 
என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு 
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு 
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்

Popular Posts