Friday, August 21, 2015

காக்கி சட்டை - கட்டிக்கிடும்

படம்: காக்கி சட்டை (2015)
இசை: அனிருத்
பாடியவர்: அந்தோணிதாசன், அனிதா, மானசி
பாடல்வரிகள்: அந்தோணிதாசன்




ஏடியே.... 
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஹோ... கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட.......

கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் நானே.. ஏடியே....


ஏடியே.... ஏடியே....
தாரம் ஆதாரம் ஆக போறே சேதாரமா நீ வா

ஆக்க பொறுத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

ஆஆஆ... வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்

வாரேன் சம்சாரம் ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்

அடி பித்தனானே உன்னாலே சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வளந்தேனே
அள்ளாம அள்ளுறியே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட...  கட்டிகிட.......

ஏடியே.... கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட...  கட்டி....கிட.......

Popular Posts