Saturday, August 13, 2011

தேவர் மகன் - இஞ்சி இடுப்பழகி


படம் : தேவர்மகன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  கமலஹாசன், S. ஜானகி
பாடல் வரி : வாலி




இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா...

இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே... யே

தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரய


புன்ன வனத்தினிலே பேடைக்குயில் கூவையில
உன்னோடைய வேதனய நான் அறிஞ்சேன்


உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத்தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா


வண்ணக்கிளி கையத் தொட சின்ன சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே 
உள்ளம் மட்டும் உன் வழியே நானே


இஞ்சி இடுப்பழகா... மஞ்ச சிவப்பழகா... கள்ளச் சிரிப்பழகா...
மறக்க மனம் கூடுதில்லையே


இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே


அடிக்கிற காத்தைக் கேளு அசையுற நாத்தைக் கேளு 
நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா…


இஞ்சி இடுப்பழகி... மஞ்ச சிவப்பழகி... கள்ளச் சிரிப்பழகி...
மறக்க மனம் கூடுதில்லையே ஹா...

Popular Posts