Tuesday, December 7, 2010

வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே



படம் : வள்ளி (1993)
இசை : இளையராஜா

பாடியவர் : சொர்ணலதா
பாடல் வரி : வாலி





என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 



என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் 
ஆனாலும் அனல் பாயும் 
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் 
ஆனாலும் என்ன தாகம் 
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன 
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன 
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 
ஒன்றி ஒன்றாய் கலந்தாட 
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 
ஆழ்நிலையில் அறங்கே
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு 
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

Popular Posts