Showing posts with label Thiyagarajan. Show all posts
Showing posts with label Thiyagarajan. Show all posts

Thursday, March 19, 2020

Neengal Kettavai - Adiye Manam Nilluna

படம்: நீங்கள் கேட்டவை (1984)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.B, S. ஜானகி,
பாடல்வரிகள் : கங்கைஅமரன்



Related image



அரே ஹா... யப்பா....
ஹா... யம்மா...
ஹேய்... யப்பப்பா...
ஹா..... யம்மம்மா...

அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே கூப்பாடு போடாதடி
அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி
கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி


வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி

மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி

அடியேய்...
மனம் நில்லுனா நிக்காதடி... லலல
கொடியேய்... ஹா
என்ன கண்டு நீ சொக்காதடி... நநந
ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி
அடியே ஏய் மனம் நில்லுனா நிக்காதடி


ஹைய்யா ஹைய ஹைய்யா
ஹைய்யா ஹைய ஹைய்யா
கட்டிலிருக்க... ஆ ஹ
மெத்தையிருக்கு...ஆ ஹ
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு

கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு

ஆ கட்டிலிருக்கு... ஆஹ
மெத்தையிருக்கு... ஆஹ
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு

கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு

தூங்காம நான் காணும் சொப்பனமே

உனக்காக என் மேனி அர்ப்பணமே
சாய்ஞ்சு கெடக்குறேன்
தோளை தொட்டு அழுத்திக்க
சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி

அடியேய்... ஹா
மனம் நில்லுன்னா நிக்காதடி... ஹா
கொடியேய்... ஹா
என்ன கண்டு நீ சொக்காதடி... ஏய்
தாப்பாள போடாம கேப்பார கேளாமே கூப்பாடு போடாதடி
அடியே யே ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி


இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது

பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது

இது பாலாக தேனாக ஊறுவது

பாராத மோகங்கள் கூறுவது

பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க

பாவை தவிக்குது பக்குவமா புடி

அடியேய்... ஹஹா
மனம் நில்லுன்னா நிக்காதடி... லாலாலா
கொடியேய்...
என்ன கண்டு நீ சொக்காதடி... லாலாலா
தாப்பாள போடாம கேப்பார கேளாம கூப்பாடு போடாதடி
அடி ஹா... ஹஹா
மனம் நில்லுன்னா... ஹாஹாஹா
கொடியே... ஹஹ‌ஹா

Saturday, August 28, 2010

Komberi Mookan - Roja Ondru Mutham

படம் : கொம்பேறி மூக்கன் (1984)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P.பால சுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து

Image result for Komberi Mookan




ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் 


மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து 


ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்



தங்க மேனி தழுவும் 
பட்டுச்சேலை நழுவும் 

தென்றல் வந்து விளக்கும் 

அது உங்களோடு பழக்கம் 

சொர்க்கம் எங்கே என்றே தேடி 

வாசல் வந்தேன் மூடாதே 

மேளம் கேட்கும் காலம் வந்தால் 

சொர்க்கம் உண்டு வாடாதே 

அல்லிப்பூவின் மகளே 

கன்னித்தேனை தா...ஹோ

ராஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் 


மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து 


ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்


வெண்ணிலாவில் விருந்து 
அங்கு போவோம் பறந்து 

விண்ணின் மீனை தொடுத்து 

சேலையாக உடுத்து 

தேகம் கொஞ்சம் நோகும் என்று 

பூக்கள் எல்லாம் பாய் போட 

நம்மை பார்த்து காமன் தேசம் 

ஜன்னல் சாத்தி வாயூற 

கன்னிக்கோயில் திறந்து 

பூஜை செய்ய வா...ஹோய்




ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் 

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து 

ராஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

Wednesday, August 4, 2010

Neengal Kettavai - Pillai Nila(Male)

படம்: நீங்கள் கேட்டவை (1984)
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி


Related image




பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


எந்நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்...

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே!

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே


Popular Posts