Tuesday, March 31, 2020

Sangamam - Sowkiyama Kanne

படம் : சங்கமம் (1999)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : நித்யஸ்ரீ
பாடல்வரிகள் : வைரமுத்து

Tamil songs, Ringtones, Wallpapers free dowloads: Sangamam tamil ...



ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
சகரிச.... நிச‌தநி....
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
சகரிச.... நிச‌தநி....
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்

சகரிச.... நிச‌தநி....

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா...
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா... சௌக்கியமா...

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ.....
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா...



சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனியின் துளி
என்ன செய்யும் பன்யின் துளி
கோடிக் கையில் என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொள்ளையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம் 
வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் 
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ......
சௌக்கியமா கண்ணே.... சௌக்கியமா....
சௌக்கியமா..... 
சௌக்கியமா... சௌக்கியமா... சௌக்கியமா...
சௌக்கியமா... சௌக்கியமா... சௌக்கியமா...
சௌக்கியமா...

Monday, March 30, 2020

Aasai - Oru murai enthan

படம் : ஆசை (1995)
இசை : தேவா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
பாடல்வரிகள் : வைரமுத்து


Amazon.in: Buy Aasai DVD, Blu-ray Online at Best Prices in India ...



ஓஹோ.... ஓஓஓஓஓஓஓஓ...

ஓஹோ.... ஓஓஓஓஓஓஓஓ...

ஓரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

திலோத்தமா...

இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

திலோத்தமா...

ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஓஹோ.... ஓஓஓஓஓஓஓஓ...

ஓஹோ.... ஓஓஓஓஓஓஓஓ...



இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே

என்ன...

இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

என்ன...

எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே

என்ன...

வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே

என்ன...

ஓஹோ... ஒரு கடலினிலே 
நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை

ஓஹோ... ஒரு கவிதையிலே 
வந்து கலந்த பின்னே சொல்லும் மறைவதில்லை

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

திலோத்தமா...

இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

திலோத்தமா...



காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்

இல்லை...

கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

இல்லை...

தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

இல்லை...

மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்

இல்லை...

ஓஹோ... இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன

ஓஹோ... இது காதலுக்கே 
உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

திலோத்தமா...

இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

திலோத்தமா...

ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஓஹோ.... ஓஓஓஓஓஓஓஓ...
ஓஹோ.... ஓஓஓஓஓஓஓஓ...

Aasai - Meenamma Athikalayilum

படம்: ஆசை (1995)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
பாடல்வரிகள் : வாலி

Amazon.in: Buy Aasai DVD, Blu-ray Online at Best Prices in India ...



மீனம்மா அதிகாலையிலும் 
அந்தி மாலையிலும்  உந்தன் ஞாபகமே

அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும் 
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்

மோதல் வந்து ஊடல் வந்து 
முட்டிக்கொண்ட போதும் இங்கு
காதல் மட்டும் காயம் இன்றி வாழும்

இது மாதங்கள் நாட்கள் செல்ல

ஹா... ஹா... ஹா...

நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

ஹா... ஹா... ஹா...

மீனம்மா அதிகாலையிலும் 
அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே



ஒரு சின்னப் பூத்திரியில் 
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் 
புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு 
தென்றல் எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் 
எனைத் தொட்டு தீண்டுவதா

மாமன்காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா மழை உனை நனைக்கும்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் 
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்


துதுது துத்... துதுதுத் துதுத்துது...
துதுது துத்... துதுதுத் துதுத்துது...

அன்று காதல் பண்ணியது
உந்தன் கண்ணம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

அன்று பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே 
அது கண்ணில் நிற்கிறது

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

துதுது துத்... துதுதுத் துதுத்துது...

மீனம்மா உன்னை நேசிக்கவும் 
அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு

அம்மம்மா உன்னைக் காதலித்து 
புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

Aasai - Pulveli Pulveli

படம்: ஆசை  (1995)
இசை: தேவா
பாடியவர்:  உன்னி கிருஷ்ணன், K.S. சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து


Amazon.in: Buy Aasai DVD, Blu-ray Online at Best Prices in India ...



புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா



சிட்சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா....
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா



துள்துள்துள்துள்துள் துள்ளும் அணிலே
மின்னல் போல் போகும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல்ஜல்ஜலென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா....
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

பப பப‌ மக.... மம மம கரி... கக கக ரிசரி
பப பப‌ மக.... மம மம கரி... கக கக ரிசரி

Sunday, March 29, 2020

Aasai - Konja Naal Poru

படம்: ஆசை (1995)
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
பாடல்வரிகள் : வாலி


Amazon.in: Buy Aasai DVD, Blu-ray Online at Best Prices in India ...



கொஞ்ச நாள் பொறு தலைவா 
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ‌ தோற்கடிப்பா

ஹேய்...
கொஞ்ச நாள் பொறு தலைவா 
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ‌ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி


ஓ.. நேத்துக்கூட தூக்கத்தில 
பார்த்தேன் அந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா
அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி


ம்... ம்ம்ம்... 
பச்சை தாவணி பறக்க 
அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே 
எம்மாமன் கண்ணு தூங்கலியே


என்னோடு தான் கண்ணாமூச்சி 
ஹே.. ஹேய் என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி 
கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போறா
அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ‌ தோற்கடிப்பா
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

Naan Eee - Konjam Konjam

படம் : நான் ஈ (2012)
இசை : மரகதமணி
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ்
பாடல்வரிகள் : மதன் கார்க்கி

Naan Ee box office collection



கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?

கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்

ஓஓஹோ...
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில் நானே இருப்பேன்
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில் நானே இருப்பேன்


கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்

ஓஓஹோ...
ஏ... கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை இன்றாவது உடை
ஏ... கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை இன்றாவது உடை


காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
றெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

ஓஓஹோ...
என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்க வா... ஒன்றாகிட வா

what did you say?

உன் இதயக் கூட்டிலே
என் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்க வா... ஒன்றாகிட வா...

Manam Kothi Paravai - Yenna Solla Yethu Solla

படம் : மனம் கொத்திப் பறவை (2012)
இசை : D. இமான்
பாடியவர்கள் :  விஜய்பிரகாஷ், சின்மயி
பாடல்வரிகள் : யுகபாரதி

Various Artists: Manam Kothi Paravai (Soundtrack Version) - Music ...



என்ன சொல்ல ஏது சொல்ல
நின்னுப் போச்சி பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல
தத்தி தாவ தோனுதிங்க
ஒத்த சொல்லில் யாருமே
அழகாகவே உருமாறுதே
பொத்துக்கிட்ட வானமே
புதிதாகவே மழை தூவுதே

சக்கி... சக்கி சக்கி சக்கி சக்கி... 
சக்கி... 
சக்கி... சக்கி சக்கி... சாஹில்லே
சாஹில்லே...
சக்கி... சக்கி சக்கி சக்கி சக்கி... 
சக்கி... சக்கி சக்கி... சாஹில்லே



இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே

வந்தாயே என்னோடு எதனாலே சொல்

முன் ஜென்மமே செய்த முடிவே பதில்

சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே

கம்பசக்க கரும்பா இனிச்சேனே
கம்பி கல்லு மலர்ந்தேனே

எங்க‌ போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்னை நாய் போல சுத்துது என் புத்தி

என்ன சொல்ல ஏது சொல்ல
நின்னுப் போச்சி பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல
தத்தி தாவ தோனுதிங்க  



சக்கி... சக்கி சக்கி சக்கி சக்கி... 
சக்கி... சக்கி சக்கி... சாஹில்லே
சக்கி... சக்கி சக்கி சக்கி சக்கி... 
சக்கி... சக்கி சக்கி... சாஹில்லே

இச்ச இச்சு கண்ணத்தில கிச்சு கிச்சு எண்ணத்தில

ஏதேதோ ஏக்கங்கள் எனை கொல்லுதே

தூங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே

ஹ... உன்னை பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வச்சு எனை ஏய்ப்ப

தண்ணிக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கரை சேர்ப்ப

உனை கண்ணாலம் செய்யும் போதே கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு 

சக்கி... சக்கி சக்கி சக்கி சக்கி... 
சக்கி... சக்கி சக்கி... சாஹில்லே
சக்கி... சக்கி சக்கி சக்கி சக்கி... 
சக்கி... சக்கி சக்கி... சாஹில்லே

Tuesday, March 24, 2020

Thaai Manasu - Thoothuvala

படம் : தாய் மனசு (1994)
இசை : தேவா
பாடியவர் : மனோ, S. ஜானகி
பாடல்வரிகள் : கஸ்தூரி ராஜா 

Image result for Thaai Manasu



தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா


நாள் தோரும் காத்திருந்தேன் நானே தவமிருந்தேன்
உனக்காகத்தான் கண்ணே உனக்காகத் தான்

நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்
உன்னப் பாத்துத்தான் மாமா உன்னப் பாத்துத்தான்

அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ

சுத்துற கண்ணுல சிக்குனு என்ன சிறையிடலாமோ

எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது

பொட்டு வச்சி பூ முடிக்கும் நாள் இருக்கு

ஓ...ஓ...ஓ...

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கப் போனதில்லை
உன்னால தான் கண்ணே உன்னால தான்

யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் 
உன் பேரு தான் நெத்தம் உன் பேரு தான்

ஏ.. இத்தனை நினைப்பும் என் மேல இருந்தும் எட்டி போகலாமோ

சட்டப்படி ரெண்டும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ

முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும்

சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்

அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்

நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா

ஹ்.. தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

Sunday, March 22, 2020

Asuran - Kathari Poovazhagi

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா
பாடல்வரிகள் : K.ஏகாதேசி 


Image result for Asuran



தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...

கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...



மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே

காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே

கழுதை போலத்தான் அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும்
அருவா போல நீ மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான்

ஹேய்... கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு

ஹான்... ஹான்... ஆன்...
வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே..


கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு

நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி



Popular Posts