Wednesday, February 20, 2013

வேதம் - கொஞ்சிக் கொஞ்சி

படம் : வேதம் (2001)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து








கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 


இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே 
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே 
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே 
சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் 
சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் 
இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க 



கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம்



அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே 
ஒருவருக்கொருவர் பாசம் தந்து நண்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்ணுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்க்கம் உங்கள் வீட்டைத்தட்டும் 
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப்பூக்கும் 


கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 


Popular Posts