Saturday, April 30, 2011

அவன் இவன் - ராசாத்தி போல



படம் : அவன் இவன் (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  ஹரிசரண்
பாடல் வரி : 
நா.முத்துகுமார்










ஹே... ராசாத்தி தீ... தீ நான் உன்ன தேடி வருவா
நீ கேட்டத எல்லாம் தரவா தரவா
ரோசா பூ போல நீ பாத்தா போதும் மெதுவா 
நா செத்து போவேன் சருகா சருகா


அடி ஆத்தி என் கண்ணுல
சில நாளா வந்து கொல்லுற
உன்னால நா தூங்கல
சோறு தண்ணி இறங்கல
வாடி அடி வாடி என்ன தாலாட்ட



ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நா செத்து போவேன் மெதுவா மெதுவா


காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே
காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி


ஹேய் பெண்ணாய் நீ வந்ததும் 
அடி ஆணாய் நான் வந்ததும்
எங்கேயோ முடிவானதோ
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானதோ
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி
கண்ண மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீ தானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது


காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே
காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி





Popular Posts