Wednesday, April 20, 2011

ஆல்பம் - செல்லமாய் செல்லம்



படம் :ஆல்பம் (2002)
இசை : கார்த்திக்ராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : 
வாலி











என் செல்லம்
என் சிணுக்கு
என் அம்முகுட்டி
என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி
என் பூன குட்டி


அரே மியாவ் மியாவ்
ஏ... மியாவ் மியாவ்


செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே


செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே


உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிகொள்வோம்


tell me now... tell me now.....
tell me.. tell me... tell me now

tell me now... tell me now.....
tell me.. tell me... tell me now



செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே


ல... ல..... ல..... ல....


சந்திர தட்டில் சோறுடி
சுந்தரி உன்னை தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்



நட்சத்திரங்கள் வழியாக
உன்னிடம் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்


நீயென்பதும் அடி நான் என்பதும்
பின்பு நாமாகி போகின்றே நேரம்



தர்... தர்... தர்... தர்... தர்ஷிணி
தர்... தர்... தாவிய தர்ஷிணி
தர்... தர்... தர்... தர்... தர்ஷிணி
தர்... தர்... தீயா தர்ஷிணி



செல்லமாய் செல்லம் என்றாயடியே


செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே


என் செல்லம்
என் அம்முகுட்டி
என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி
என் பூன குட்டி


காலை சூரியன் குடை பிடிக்க
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க
கிளியே உன்னை கை பிடிப்பேன்



நட்சத்திரங்கள் எல்லாமே

அச்சனை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்


வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே



தர்... தர்... தர்... தர்... தர்ஷிணி
தர்... தர்... தாவிய தர்ஷிணி
தர்... தர்... தர்... தர்... தர்ஷிணி
தர்... தர்... தீயா தர்ஷிணி


செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா


செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா


உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாலி கட்டிகொள்வேன்



tell me now... tell me now.....
tell me.. tell me... tell me now
tell me now... tell me now.....
tell me.. tell me... tell me now


செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா

Popular Posts