Tuesday, May 29, 2012

ஆவாரம்பூ - சாமிகிட்டச் சொல்லிவெச்சி


படம்:ஆவாரம்பூ (1992)
இசை:இளையராஜா
பாடியவரிகள்: S.P.பாலசுப்பிரமணியம், S. ஜானகி










சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே




கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே


ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை


நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே


வந்த துணையே வந்து அணையே


அந்தமுள்ள சந்திரனைச் சொந்தங்கொண்ட சுந்தரியே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


முத்துமணியே பட்டுத்துணியே


ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே




காவேரி அணை மேலேரி நதி ஓடோடி வரும் நேரம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்


பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்


வாழ்நாளின் சுகந்தானிது போலே வாழும் வழி கேட்டேன்


வண்ணக் கனவே வட்ட நிலவே


என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


முத்துமணியே பட்டுத்துணியே


ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே


சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே

Popular Posts