Sunday, August 28, 2011

Time - Kadhal Neethana

படம்: டைம் (1999)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
பாடல் வரி: பழனிபாரதி








காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் 
மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் 
நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்று தான் 
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் 
உயிரென சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா


எந்தன் குரல் கேட்டால் 
என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?

ஒ... நேரில் பார்க்கச் சொல்லி 
என்னை தூண்டுது அது என்னை தீண்டுது

கேட்காத குயிலில் ஓசை கேட்குதே 
உன் வார்த்தையில்

நான் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே 
நம் காதலில்

கேலண்டரில் தேதிகளை 
எண்ணுகின்றேன் நாளும்

தூரத்திலே கேட்கின்றதே 
நாதஸ்வரம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா


நெஞ்சம் இது ஒன்று தான் 
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் 
உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா



என்ன கனவு கண்டாய்

நீ வந்தாய் முத்தம் தந்தாய்

பதிலுக்கென தந்தாய்

போ... போ... போ...
சொல்ல மாட்டேன் போ

கனவில் நீ செய்த குறும்பை 
நேரிலே 
நான் செய்யவா?

கனவின் முத்தங்கள் காயவில்லையே 
அதை சொல்லவா?

பார்க்காமலே கேட்காமலே 
போகின்றதே காலம்

சொர்க்கத்திலே சேர்கின்றதே 
உன் ஞாபகம்..

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா

நெஞ்சம் இது ஒன்று தான் 
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் 
உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா

Popular Posts