Thursday, March 3, 2011

கண்ட நாள் முதல் - உன் பனித்துளி




படம் : கண்ட நாள் முதல் (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : ஸ்ரேயாகோஷல், கே.கே
பாடல் வரி : 
தாமரை









கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க 
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேக்கும் முன்னே..? 
அரை டஜன் பெத்து கொடுங்க....!! 

தக தக தக தக தங்க சிலை
தவிக்குது வெக்கதில
போதும் அத விட்டுவிடுங்க

ஆரிராரோ ஆரிராரோ
நாளைக்குன்னு தேவைபடும் தாலாட்டுல
ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..? 
இது நனவாய் தோன்றும் கனவு 
இது காலையில் தோன்றும் நிலவு 
இது கண்ணை கண்ணை
பறித்து வெளிச்சம் தரும் இரவு 


காதலா காதலா எண்ணவும் கூசுதே 
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. 


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ? 


கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க 
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேக்கும் முன்னே..? 
அரை டஜன் பெத்து கொடுங்க....!! 

தக தக தக தக தங்க சிலை
தவிக்குது வெக்கதில
போதும் அத விட்டுவிடுங்க

ஆரிராரோ ஆரிராரோ
நாளைக்குன்னு தேவைபடும் தாலாட்டுல
ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள் 


எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்


ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்


ஓ... உன்னை நானும் என்னை நீயும்
எங்கே என்று தேடினோம்?


நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சிகுள்ள பேசலானோம்


பேசும் போதே பேசும் போதே மெளனமானோம்!!



உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ?

முகதிரைகுள்ளே நின்று கண்ணாமூச்சி ஆடினாய்..


பொய்யால் ஒரு மாலை கட்டி பூசை செய்து சூடினாய்


நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன்


நீயாய் அதை சொல்வாய் என நித்தமும் நான் வாடினேன்


சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தையில்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை


சொந்தம் என்று யாரும் இனி தேவையில்லை......


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..?



இது நனவாய் தோன்றும் கனவு 
இது காலையில் தோன்றும் நிலவு 
இது கண்ணை கண்ணை
பறித்து வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே 
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. 


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..?

Popular Posts