Friday, February 11, 2011

Aadukalam - Ayyayo




படம் : ஆடுகளம்(2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் :  : S.P.பாலசுப்ரமணியம், S.P.B.சரண் & பிரஷாந்தினி
பாடல் வரி : சினேகன்





ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம் மேல நிலா பொழியுதடி


உன்னப்பாத்த அந்த நிமிஷம்

றைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம் உம் பேரக் கேட்கிறதே

ஓ.. ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம் மேல நிலா பொழியுதடி


உன்னத் தொடும் அணல் காத்து

கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித் தவிக்குதடி எம் மனசு..

ஓ திருவிழா கடைகளைப்போல 
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
மிரலுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
ஹோ எம்மேல நிலா பொழியுதடி


மழைச்சாரல் விழும் வேள

மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

ஹோ.. கோடியில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை 
ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரல நான்

ஓ... ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம் மேல நிலா பொழியுதடி

உன்னப்பாத்த அந்த நிமிஷம்
உறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே


ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

Popular Posts