Saturday, January 8, 2011

காக்கி சட்டை - கண்மணியே பேசு



படம் : காக்கி சட்டை (1985)
இசை : இளையராஜா

பாடியவர் :  S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து




கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு
கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு
கண்ணங்கள் புது ரோசாப்பூ 
உன் கண்கள் இரு ஊதாப்பூ 
இது பூவில் பூத்த பூவையோ 


கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு


அந்தப்புரம் இந்தப்புரமோ விழி மை இட்டு 
அந்தி கலை சொல்லித்தருமோ இரு கை தொட்டு
அந்தப்புரம் இந்தப்புரமோ விழி மை இட்டு 
அந்தி கலை சொல்லித்தருமோ இரு கை தொட்டு 

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே... 
லலலலலாஅ 
அங்குலம் கெடாமல் இந்த கங்கை பொங்குமே... 
லலலலலாஅ 
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் 
நான் நீ ஏது ஹோய் ஹோய்.. 


கண்மணியே பேசு.. 


ம்ம்ம்ம்ம்ம் 


மெளனம் என்ன கூறு 
கண்ணங்கள் புது ரோசாப்பூ 


ஹாஆஆஅ 


உன் கண்கள் இரு ஊதாப்பூ 


ம்ம்ம்ம்ம்ம் 


இது பூவில் பூத்த பூவையே 



கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு

உன்னைகொடு என்னை தருவேன் ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் 

உன்னைகொடு என்னை தருவேன் ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் 


லலலலலாஅ 


கைகளால் என் பாதம் நீவி ஆரச் செய்கிறாய் 


லலலலலாஅ 


வானகம்...இவ்வையகம்.. யாவுமே என் கையகம்.. 
நீ தான் தந்தாய் ஹோ... ஹோ... 



கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு


கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு


கண்ணங்கள் புது ரோசாப்பூ 

ஹாஆஆஅ 



உன் கண்கள் இரு ஊதாப்பூ 

இது பூவில் பூத்த பூவையே  
கண்மணியே பேசு...மெளனம் என்ன கூறு

Popular Posts