Tuesday, January 4, 2011

Thalapathi - Yamunai aatrile



படம் : தளபதி (1991)
இசை : இளையராஜா
பாடியவர் :  K.S.சித்ரா
பாடல் வரி : வாலி



யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட




யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லயே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் 
அங்கும்  தேட....

இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லயே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் 
அங்கும் தேட....

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட


Popular Posts