Tuesday, January 1, 2013

நீதானே என் பொன்வசந்தம் - சாய்ந்து சாய்ந்து

படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : யுவன்சங்கர்ராஜா, ரம்யா NSK
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்







சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா... ஹே... ஹே...


சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா... ஹே... ஹே...
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா... ஹே... ஹே...ஹே...
விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச
அடடா... வேறு என்ன பேச
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா... ஹே... ஹே...
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா... ஹே... ஹே... ஹே... ஹே...ஹே...


என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்

ஓஹோ... என் தந்தை தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்

அழகான உந்தன் மாக்கோலம்
அதை கேட்கும் எந்தன் வாசல்

காலம் வந்து வந்து கோலம் இடும்

உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாமும்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா... ஹே... ஹே...
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா... ஹே... ஹே...


கை வீசிக் காற்றில் நீ பேசும் அழகில்
மெய்யாகும் பொய்யும்

என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
ஏதேதோ செய்யும்

என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்

ஏ... இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்

ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்


சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா... ஹே... ஹே...
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா... ஹா...
விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா... வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா... ஹே... ஹே...
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா... ஹே...

Popular Posts