Thursday, February 24, 2011

ராஜா கைய வச்சா - மழை வருது




படம் : ராஜா கைய வச்சா (1991)
இசை : இளையராஜா

பாடியவர் : K.J.
ஜேசுதாஸ், K.S.சித்ரா
பாடல் வரி : வாலி








மழை வருது மழை வருது குடை கொண்டு வா 
மானே உன் மாராப்பிலே ஹோய் 

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா 
மன்னா உன் பேரன்பிலே 

மழை போல் நீயே... பொழிந்தாய் தேனே 

மழை வருது மழை வருது குடை கொண்டு வா 

மானே உன் மாராப்பிலே


வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா 

மன்னா உன் பேரன்பிலே 


மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே 

மழை வருது மழை வருது குடை கொண்டு வா 

மானே உன் மாராப்பிலே ஹோய் 



இரவும் இல்லை 

பகலும் இல்லை 

இணைந்த கையில் 

பிரிவும் இல்லை 

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் 

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் 

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் 

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் 

உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா 


மழை வருது மழை வருது குடை கொண்டு வா 
மானே உன் மாராப்பிலே ஹோய் 

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா 
மன்னா உன் பேரன்பிலே 

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே 


மழை வருது மழை வருது குடை கொண்டு வா 

மானே உன் மாராப்பிலே ஹோய் 

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா 

மன்னா உன் பேரன்பிலே 



கடந்த காலம் 

மறந்து போவோம் 

கரங்கள் சேர்த்து 

நடந்து போவோம் 

உலகமெங்கும் நமது ஆட்சி 

நிலமும் வானும் அதற்கு சாட்சி 

நிலமும் வானும் நமது ஆட்சி 

உலகமெங்கும் அதற்கு சாட்சி 

இளைய தென்றல் தாலாட்டு பாடும் 
இனிய ராகம் கேட்கும் வா 


வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா 
மன்னா உன் பேரன்பிலே ஹோய் 

மழை வருது மழை வருது குடை கொண்டு வா 
மானே உன் மாராப்பிலே 

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே 


மழை வருது மழை வருது குடை கொண்டு வா 

மானே உன் மாராப்பிலே ஹோய் 

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா 

மன்னா உன் பேரன்பிலே 



Popular Posts