Wednesday, August 25, 2010

Ponnumani - Nenjukkule

படம் :பொன்னுமணி (1993)
இசை :இளையராஜா
பாடியவர் :S.P.B., S.ஜானகி

பாடல் வரி: R.V.உதயகுமார்



நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி


நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா



ஏக்கப்பட்டு பட்டு நானிளைத்தேனே

ஆஹஹ... ஹஹ...  ஹா

ஏட்டுக்கல்வி கெட்டு நான் சலிர்த்தேனே 

ஓஹோஹோஹோ... ஹோஹோ... ஹோஹோய்


தூக்கம் கெட்டு கெட்டு  
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு 
தேடி வந்து தாளம் தட்டு

என் தாளம் மாறதய்யா 
உண்ணாமல் உறங்காமல் 
உன்னால் தவிக்கும் சிந்தாமணி


நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா




காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே 

ஓஹோஹோஹோ... ஹோஹோ... ஹோஹோய்

காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

ஆஹஹ... ஹஹ...  ஹா

மாமன் உன்னை கண்டு 
ஏங்கும் அல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று

என் கண்ணில் நீ தானம்மா 
உண்ணாமல் உறங்காமல் 
உன்னால் தவிக்கும் பொன்னுமணி


நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி


நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா


நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

Popular Posts