Tuesday, May 16, 2017

Kaatru Veliyidai - Nallai Allai

படம்: காற்று வெளியிடை (2017)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: சத்யபிரகாஷ்
பாடல்வரிகள்: வைரமுத்து


Image result for Kaatru Veliyidai



வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய்     
ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய்     
என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்     
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாள்     
நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை     
நல்லையல்லை நல்லையல்லை நள்ளிரவே நீ நல்லையல்லை     
     
ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே
நானுன்னைத்தேடும் வேளையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்

Sunday, May 14, 2017

Saravanan Irukka Bayamaen - Yembuttu Irukkuthu Aasai

படம்: சரவணன் இருக்க பயமேன் (2016)
இசை: D.இமான்
பாடியவர்: ஷான் ரோல்டன், கல்யாணி நாயர்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for Saravanan Irukka Bayamaen




எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே

கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி


எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்


கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச

பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக் கெடக்குறேன் தேகம் கூச

தொட்டு கலந்திட நீ துணிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்

சொல்லி கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

முன்னப் பாக்காதத‌ இப்போ நீ காட்டிட
வெசம் போல ஏறுதே... சந்தோசம்
எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்


ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்து வெளக்கென மாறிப் போச்சி

கண்ண கதுப்பு என்ன‌ பறிக்க
நெஞ்சுக்குழி  அதும் மேடு ஆச்சு

பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து

மஞ்சக்கயிரொன்னு போட்டு புட்டு
என்ன இருட்டிலும் நீ அருந்து

சொல்லக் கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மல ஏற ஏங்குறேன்... உங்கூட‌
எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்

Wednesday, May 10, 2017

Achcham Yenbadhu Madamaiyada - Avalum Naanum

படம்: அச்சம் என்பது மடமையடா (2016)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
பாடல்வரிகள்: பாரதிதாசன்


Image result for Achcham Yenbadhu Madamaiyada




அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்

ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும் அவளும் நானும்
அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும் அளித்தலும் புகழும்


மீனும் புனலும் விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும் வேலும் கூரும்
ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உரையும் நானும் அவளும்

நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்
நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்

அவளும் நானும் தேனும் இனிப்பும்
அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும்
அவளும் நானும் திங்களும் குளிரும்
அவளும் நானும் க‌திரும் ஒளியும்


அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்

ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும் அவளும் நானும்
அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும் அளித்தலும் புகழும்

அவளும் நானும் அமுதும் தமிழும்

Wednesday, May 3, 2017

Ninaithen Vandhai - Pottu Vaithu

படம் : நினைத்தேன் வந்தாய் (1998)
இசை : தேவா
பாடியவர்கள் : S.P.பால சுப்ரமணியம், ஸ்வர்ணலதா
பாடல்வரிகள்: வாலி






கூக்கு... கூ... கூ...

கூக்குக்கு... கூ... கூ...

 ஜும்...  ஜும் ஜும்...

 ஜும்...  ஜும் ஜும்...

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே


நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே

கல்யாண சங்கீதம் காற்றோடு மிதக்க

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
லூலூ லே... லூலூ  லே...  லூலே லே...
லூலே... லூலூ  லே... லூ லே...
லூலூ லே... லூ லே...  லூ லே...
லூலூ லே... லூலூ  லே... லூலே லே.



 ஜும்...  ஜும் ஜும்...
 ஜும்...  ஜும் ஜும்...

மூடி வைத்த அழகை

அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன

கண்கள் ரெண்டும் துடிக்க

நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதேன்ன

உந்தன் தூக்கம் என் மார்பில்



தக ஜும்... தக ஜும் ஜும்...

கூந்தல் பூக்கள் உன் தோளில்


 ஜும்...  ஜும் ஜும்...

ஆ…ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

முத்தமிட்டு முத்தமிட்டு உச்சமென்ன‌ தொட்டுவிட்டு
காமன் அவன் சந்நிதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா





தக ஜும்... தக ஜும் ஜும்...




தக ஜும்... தக ஜும் ஜும்...

தத்தளித்து உருகும்

உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் நத்தை எல்லாம் பூ பூக்கும்

கட்டிலுக்குள் இரவு

தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உடல் தேன் வார்க்கும்

நகக்குறி நாளும் நான் பதிப்பேன்







தக ஜும்... தக ஜும் ஜும்...

புது புது கவிதை நான் படிப்பேன்







தக ஜும்... தக ஜும் ஜும்...

ஆ…ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

Popular Posts