Thursday, December 22, 2016

Punnagai Mannan - Vaan megam

படம் : புன்னகை மன்னன் (1986) 
இசை : இளையராஜா 
பாடியவர் :  K.S. சித்ரா 
பாடல் வரி : வைரமுத்து


Image result for punnagai mannan




வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க‌வென்றது
காதல் வென்றது மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்


வானிலே வானிலே நீரின் தோரணங்களோ... ஹோய்
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்த‌தில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ
வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்


வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க‌வென்றது
காதல் வென்றது மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

Saturday, December 17, 2016

Rekka - Kannamma

படம்: றெக்க‌ (2016)
இசை:  D. இமான் 
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி





கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…

கண்ண காட்டு போதும் 
நிழலாககூட வாரேன் 
என்ன வேணும் கேளு 
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…


நெஞ்சுல பூமழைய
சிந்துற ஒன் நெனப்பு என்ன தூக்குதே...
எப்பவும் யோசனையை
முட்டுற ஒன் சிரிப்பு குத்தி சாய்க்குதே...
வக்கணையா நீயும் பேச
நா வாய‌டைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
ன் வீட்டை வந்து சேருரேன்
சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச..
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ச்ச‌
றெக்கயும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்சு…

கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன் ஓஹோ... ஓ
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்.. ஓஹோ


ஓ... தொட்டதும் கைகளு
ஓட்டுற ஒன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என தட்டிடும்
ஒன் அழகு வித்த காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து...

கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

Friday, December 2, 2016

Maaveeran Kittu - Kannadikkala

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பூஜா வைத்யநாத், ஜித்தின் ராஜ்
பாடல்வரிகள்: யுகபாரதி 





கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் 
தாலாட்ட மெல்ல வாலாட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல தாலாட்ட
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
 
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
என் கூட்ட விட்டு போமாட்ட
 
உன்னையே தினம் தினம் இவள் ம‌னம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ‌ என்னுதே ஈசியா
 
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஓ...ஓ...ஓ...

கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட
மெல்ல வாலாட்ட
 

சிலம்புகள் பறை இசை கேட்க
பர‌ம்பொருள் தெருவையும் பார்க்க
சிலம்புகள் பறை இசை கேட்க
பர‌ம்பொருள் தெருவையும் பார்க்க
 
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
 
அல்லல்படும் வாழ்வும் அழகாகும் இனிமேலே
கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதே உனைப்போல
 
உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே
 

கண்ணடிக்கல

கைப்புடிக்கல
 
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
 
தாலாட்ட

மெல்ல வாலாட்ட 

கண்ணடிக்கல  கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட  மெல்ல வாலாட்ட

வாலாட்ட......
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
 
உன்னையே தினம் தினம் இவள் ம‌னம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ‌ என்னுதே ஈசியா
 
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஹா... ஹா... ஹா...


Maaveeran Kittu - Elanthaari

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பூஜா வைத்யநாத்
பாடல்வரிகள்: யுகபாரதி 







இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உன பாத்தா மல்லுக்கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக்கொள்ளு போதும்
வெரசா தொட வா... முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னு நெல்லுக்குத்தாத

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உன பாத்தா மல்லுக்கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக்கொள்ளு போதும்
 

ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சி
சுத்துது என் காலு
குத்துக்கறிப்போல நீயும் ஏன்
என்ன கொடை சாய்க்குற
வெக்கையில‌ தூறல் மாதிரி
நெஞ்சுருக பார்க்குற
ருவாட்ட பாத்தா வட்டம் போடும் காக்கா
அதுபோல தானே ஒன்னா சேரும் வாழ்க்க
மனசாலே என நீயும் மஞ்சக்குளிக்க வைய்யி 

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

 
நெஞ்சப் பொளந்து உள்ள இருக்கும்
உன்ன நெதம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்
முத்தம் இட கேட்பேன்
மெத்தையில தூங்கிடாமலே வித்தைகள காட்டிட
கையில் உள்ள ரேகை தேயலாம்
கட்டிக்கொள்ள பார்த்திட
உனக்காக தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலவாழ இல போட்டு தண்ணி தெளிச்சி வைய்யி

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும் 
வெரசா தொட வா... முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னு நெல்லுக்குத்தாத

இளந்தாரி... ம்...ம்....ம்...
தருவேனே... ம்...ம்....ம்...
இளந்தாரி...

Maaveeran Kittu - Inaivom

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பிரதீப் விஜய்
பாடல்வரிகள்: யுகபாரதி






உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
என்றே சொன்னான் பாரதி
வாழும் உலகை அன்பால் வெல்ல
செய்வோம் செய்வோம் ஓர் விதி
நேயம் இருந்தால் போதுமடா
காயம் உடனே ஆறுமடா... ஆறுமடா...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்... ஆ... ஆ... ஆஆஆஆஆ...

உயிரெல்லாம்… ஒன்றே உறவாவோம்…… இன்றே…
மேலே என்ன கீழே என்ன
ஏனோ இந்த பாடுகள்
ஆசை அன்பு காதல் கொண்டால்
தீரும் எல்லைக் கோடுகள்
வாசம் மலரின் மேடையடா
நேசம் உலகின் ஆடையடா... ஆடையடா...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்………

ஏழை கோழை என்றே பார்த்து
வானம் பொழிவது இல்லையடா
நீயா நானா சண்டைப்போட
பூமி சுழல்வது இல்லையடா
மரமென்றால் காற்று மணலென்றால் ஊற்று
இயற்கையில் ஏது பிரிவினை
இணைவது தானே உறுதுணை
எதுவும் இங்கே கைவசமாக
அறிவோம் அறிவோம் மனிதமே
முடியும் என்றால் உதவிகள் செய்து
கலைவோம் கலைவோம் துயரமே... துயரமே...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்...

Popular Posts