Thursday, July 21, 2016

Michael Madhana Kama Rajan - Vechalum Vekkama

படம் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் :  மலேசியா வாசுதேவன், S. ஜானகி
பாடல் வரி : வாலி


Image result for Michael Madana Kama Rajan



பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் 
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டு தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்ட தான் ஒட்ட தான் கட்ட தான்  அப்பபப்பா!

வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்


கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம்

கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம்

மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

சந்தோஷம் பெறலாமா... ஹோய் அதில் சந்தேகம் வரலாமா...

பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்ல தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்... ஹேய்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டு தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்ட தான் ஒட்ட தான் கட்ட தான் அப்பப்பா!

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்


பீம்பாய் பீம்பாய் பீம்பாய் அந்த ஆறு


காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா

தோழி மெல்ல தான் தேதி சொல்ல தான் தோன்றினேன் அவதாரமா

காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா

தோழி மெல்ல தான் தேதி சொல்ல தான் தோன்றினேன் அவதாரமா

கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது

கல்லால அணை போட்டு ஹேய் இந்த காவேரி அடங்காது

அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் ஹே ஹேய்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டு தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்ட தான் ஒட்ட தான் கட்ட தான் அப்பப்பப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்


Saturday, July 9, 2016

Kabali - Maya Nadhi

படம்: கபாலி (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: உமா தேவி





நெஞ்சமெல்லாம் வண்ணம் பலவண்ணம் ஆகுதே
கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே

நான் உனை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...
மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...


நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நானிழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நானடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்ஜை தரவா

மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...
யானை பலமிங்கே... சீறும் உறவிலே...
போன வழியிலே... வாழ்க்கை திரும்புதே...


தேசமெல்லாம் ஆளுகின்ற‌
ஒரு படையை நான் அடைந்தேன்
காலமென்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மணலொரம் மழையாய்
மடிமீது விழவா... வா...
அணை மீறும் புணலாய்
மார் சாய்ந்து அழவா


மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...

யானை பலமிங்கே... சீறும் உறவிலே...
போன வழியிலே... வாழ்க்கை திரும்புதே...


Popular Posts