Saturday, August 29, 2015

மாப்ள சிங்கம் - எதுக்கு மச்சான்


படம் : மாப்ள சிங்கம் (2015)
இசை: N.R.ரகுநந்தன்
பாடியவர்கள்: வேல் முருகன், ஆலாப் ராஜு
பாடல் வரிகள்: யுகபாரதி 



எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டய நான்
இன்னும் கட்டி முடிக்கல

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு


பொழுதும் பொண்ண சுத்தி

திரிஞ்சா உன்ன பத்தி
உலகம் என்ன சொல்லும்
வேணாம் மச்சான் வேணாடா

பொதுவா பொண்ண பத்தி
தவறா சொல்லும் புத்தி
இருக்கு உங்கிட்ட
வாய மூடி போயேடா

மன்னாதி மன்னனெல்லாம்

மண்ணா போனான் பொண்ணாலே
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே

அம்மாவ விட்டுபுட்டா

ஒன்னும் இல்ல மண் மேல
சும்மா நீ ஒவர் சீனு போடாதே

பெண்ணை நாடாதே

பின்பு வாடாதே
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே
பெண்ணை நீங்காதே
பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே

பெண்ணாலே ரோட்டில் நீ நிக்க போற பின்னாலே

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

தனனனா  தனனா தனனா தன்னனனா 
தனனனா  தனனா தனனா தன்னனா 
தன்னனனனா தன தன்னனனனா 
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா...



முதலில் கண்ணசைப்பா

முடிவில் கையசைப்பா
இதுதான் காதல் இங்கே
வேணாம் மச்சான் வேணாடா

அழகா கை கொடுப்பா
அழுதா கண் தொடப்பா
அவளால் நானும் இங்கே
சூப்பர் மேனா ஆவேன்டா

லைலாவால் மஜ்னு இங்கே

பட்ட பாடு போதாதா
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே

லைலாக்கள் இல்லையென்றால்

இந்த பூமி சுத்தாதே
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே

பல்ல காட்டாதே

பல்பு வாங்காதே
என்று சொல்லுறேன் கேளு மச்சானே

அன்பு ஒயாதே

குத்தம் ஆகாதே
சொல்லி காதல் செய்வேனே

பெண்ணாலே ஒப்பாரி வைக்க போற பின்னாலே

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டய நான்
இன்னும் கட்டி முடிக்கல

ரஜினிமுருகன் - என்னம்மா இப்படி

படம் : ரஜினி முருகன் (2015)
இசை: D.இமான்
பாடியவர்கள்: D.இமான், சிவகார்த்திகேயன்
பாடல் வரிகள்: யுகபாரதி 





வாடி... வாடி... வாடி...
என் தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே
என்னடி நெனச்சிட்டு இருக்க
லவ் பண்ற மாறி பாப்பீங்களாம்
லவ் பண்ற மாறி பேசுவீங்களாம்
இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலே
எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலே-னு
சீனப் போட்டா விட்டுருவோமா
ஏய்... எனக்கு நியாயம் கெடைச்சு ஆகணுடியே

என்னடா தண்ணிய போட்டு வந்து தகராறு பண்றீயா

பின்ன சர்பத்த குடிச்சா தகராறு பண்ணுவாயிங்க

மரியாதையா போயிரு இல்ல போலீஸ கூப்புடுவேன்
போலீஸ கூப்புடுவேன்... போலீஸ கூப்புடுவேன்...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கத்தரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே
அல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே
பொட்ட புள்ள வனப்ப காட்டி போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோக ஆனேன் சரக்கு வண்டி

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா


வளவி வாங்க போகையிலே வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே குலுங்கி குலுங்கி குதிச்சவ
பொடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி
நான் புருஷனாக போகையிலே போடுறாளே கொல்லி
முகத்துக்கு நாலு பூசினாலே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மருடரு
ஹேர்பின்னு பெண்டப் போல என்ன அவளும் ஆக்கிட்டா
போருவெல்லு மோட்டரையே நெஞ்ச பொளந்து போட்டுட்டா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா


கலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி.....
பணப்பெட்டி போல கண்ணி மனசப் பூட்டிட்டா
கரிச்சட்டி போல என்ன கழுவி ஊதிட்டா
பள்ளிக்கூடம் போகும்போது பாத்த பார்வை மறக்கல
சட்ட மேல பட்ட ஈங்கே இன்னும் கூடத் துவைக்கல


என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி.... பண்றீங்களே.....ம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Friday, August 21, 2015

காக்கி சட்டை - கட்டிக்கிடும்

படம்: காக்கி சட்டை (2015)
இசை: அனிருத்
பாடியவர்: அந்தோணிதாசன், அனிதா, மானசி
பாடல்வரிகள்: அந்தோணிதாசன்




ஏடியே.... 
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஹோ... கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட.......

கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் நானே.. ஏடியே....


ஏடியே.... ஏடியே....
தாரம் ஆதாரம் ஆக போறே சேதாரமா நீ வா

ஆக்க பொறுத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

ஆஆஆ... வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்

வாரேன் சம்சாரம் ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்

அடி பித்தனானே உன்னாலே சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வளந்தேனே
அள்ளாம அள்ளுறியே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட...  கட்டிகிட.......

ஏடியே.... கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட...  கட்டி....கிட.......

Thursday, August 20, 2015

வெள்ளக்கார துரை - அம்மாடி உன்

படம்: வெள்ளக்கார துரை (2014)
இசை: D. இமான்
பாடியவர்: சத்ய பிரகாஷ்
பாடல்வரிகள்: யுகபாரதி




அம்மாடி ன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
ன பாத்துதான் தடுமாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு


முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன நான் பாத்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே
ரெக்கக்கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கறை படியாத தாமரை
பூக்குற என தாக்குற

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு


கண்ணு ரெண்டு போத வில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயில காண
பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப்போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தடுமாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு

நான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான்

படம்: நான் அடிமை இல்லை  (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்:  S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: வாலி





Download this MP3

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது


ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஓ... ஓ... ஓ... ஓ...

வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது


காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ ஓ... ஓ... ஓ... ஓ...

ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா ஹா ஹா ஹா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்.... ம்ம்ம்ம்

உன் பாடல்தான்... ஆஆஆஆ
ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

Tuesday, August 4, 2015

மாரி - டானு டானு டானு

படம்: மாரி  (2015) 
இசை: அனிருத்
பாடியவர்: அனிருத், அலிஷா தாமஸ்
பாடல்வரிகள்: தனுஷ்




டானு... டானு... டானு...

நான் உன்னோட கோல்ட் மீனு

சீனு... சீனு... சீனு...

நீ தொட்டதெல்லாம் சீனு

மானு... மானு... மானு...

நான் உன்னோட கெஃபைன்னு

கானு... கானு... கானு...

நீ பார்த்தாலே நான் கானு

குண்டான கண்ணால  குத்தாம குத்தாத
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத...டி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நா சாஞ்சுட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காத...டி

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
உருகுதே... மயங்குதே... தவிக்குதே...
தடுக்குதே பெண் நாணம் தான்...

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed

You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty

வா மா ட்விங்குலு கம் அண்ட் மிங்குலு
நம்ம காட்டுல நான் தான் கிங்கு 

மாடர்ன் மன்மதா ஆச கூடுதா
கண்ண கட்டுதா கிவ் மீ ரிங்கு 

நான் சொக்குறேண்டி விக்குறேண்டி
ஒத்தயிலே நிக்குறேண்டி

நான் தித்திக்கவா பத்திக்கவா
ஒத்தைக் த்த ஆட ரெடி

உருகுதே... மயங்குதே...
ஹே... தவிக்குதே... ஆ... தடுக்குதே...

பெண் நாணம் தான்...
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்

டானு... டானு... டானு...

நான் உன்னோட கோல்ட் மீனு

சீனு... சீனு... சீனு...

நீ தொட்டதெல்லாம் சீனு

மானு... மானு... மானு...

நான் உன்னோட கெஃபைன்னு

கானு... கானு... கானு...
குண்டான கண்ணால  குத்தாம குத்தாத
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத....டி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நா சாஞ்சுட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காத...டி

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed

You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty


சண்டிவீரன் - அலுங்குறேன் குலுங்குறேன்

படம்: சண்டிவீரன்   (2015)
இசை: அருணகிரி
பாடியவர்: நமீதா பாபு, பிரசன்னா ராவ்
பாடல்வரிகள்: மோகன் ராஜன்




அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல


பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்

பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்

ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்

மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல


கோணலா மாணலா இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல

நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்  இன்னும் ஏன் தேடல

கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்

காதல மீட்டுன கடவுள காட்டுன
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

Popular Posts