Friday, April 24, 2015

ஒ காதல் கண்மணி - நானே வருகிறேன்

படம்: ஒ காதல் கண்மணி (2015)
இசை: A.R. ரகுமான்
பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ்
பாடல்வரிகள்: வைரமுத்து




பொல்லாத என் இதயம் ஏதோ சொல்....லுதே
நில்லாத என் உயிரோ எங்கோ செல்....லுதே
பொல்லாத என் இதயம் ஏதோ சொல்...லுதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி உரையாட
தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்


Wednesday, April 22, 2015

ரோமியோ ஜுலியட் - அடியே

படம்: ரோமியோ ஜுலியட் (2015)
இசை: D. இமான்
பாடியவர்: அந்தோணிதாசன்
பாடல்வரிகள்: மதன் கார்கி 



அடியே அடியே இவளே
என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன்
நீ மட்டும் தான் மோசம்
நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா
வாடி எனக்கோசம்

அரக்கி... உன்ன உன்ன உன்ன... மறக்க...
சர சர சர... சரக்க...
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி... உன்ன உன்ன உன்ன... வெறுக்க...
முடி முடியல... அடியே... அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

போடி....


டம்புல்லில் ஒருபக்கம் இல்லயினா
யாருக்கும் உதவாதுடி
ட்ரெட் மில்லில் கை வெச்சி ஓட சொன்னா
என்னால முடியாதுடி
கர்லா சுழட்டி உன்ன நான் வெரட்டி
உன் மண்டையில போட நெனப்பேன்
விழிய உருட்டி என நீ மிரட்ட
காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன்
மிதிச்சி அம்மாடி நீ போனா
ஜிம் பாடி தாங்காது

அரக்கி... உன்ன உன்ன உன்ன... மறக்க...
சர சர சர... சரக்க...
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி... உன்ன உன்ன உன்ன... வெறுக்க...
முடி முடியல... அடியே... அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே


அடி.. அடி... 

கிழி.... கிழி....

நீதானே எம்மேல காதலுன்னு
என் பின்னே சுத்தி வந்த
நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு
ஊரெல்லாம் கத்தி வந்த
பர்ச பாத்துதான் மனச தந்தியா
காச பாத்தா தான் காதல் வருமா
உசுர மொத்தமா உருவி போனியே
என் சாபம் உன்ன சும்மா விடுமா
இதுக்கு முன்னால ஹீரோ நான்
இனிமே உன் வில்லன் தான்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

போடு அரக்கி... உன்ன உன்ன உன்ன... மறக்க...
சர சர சர... சரக்க...
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி... உன்ன உன்ன உன்ன... வெறுக்க...
முடி முடியல... அடியே... அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்

அரக்கி... உன்ன உன்ன உன்ன... மறக்க...
சர சர சர... சரக்க...
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி... உன்ன உன்ன உன்ன... வெறுக்க...
முடி முடியல... அடியே... அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்


கயல் - எங்க புள்ள இருக்க

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: பல்ராம்
பாடல்வரிகள்: யுகபாரதி

Image result for kayal tamil movie



எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே


அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி
பொத்தி வச்ச ஒன் நினைப்பு பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி


எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி
உன்ன இவன் கண்ணுமுழி பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே செத்துடவும் தோணுதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

கயல் - உன்ன இப்ப பாக்கனும்

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ்
பாடல்வரிகள்: யுகபாரதி

Image result for kayal tamil movie






உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்... ஹோ...
என்ன கொட்டித் தீக்கனும்...
அன்ப காட்டனும்....

ஒறவே மனம் தெம்புதே...
உசுரே தர ஏங்குதே....

நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....


இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரயோ விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்...

என்ன கொட்டித் தீக்கனும்....
அன்ப காட்டனும்....


இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி
பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்... ஹோ...

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
ஒறவே மனம் தெம்புதே...

உசுரே தர ஏங்குதே....

நீ எங்கேயும் காணாமல் எங்கேதான் போனாயோ


உன்ன இப்ப பாக்கனும்...

கயல் - ஏன் ஆள பாக்க

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல் 
பாடல்வரிகள்: யுகபாரதி

Image result for kayal tamil movie




ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே.... என்ன...... தரபோறேன்....
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்


வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன்
கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன்
இதுதான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து
என சொல்லி ஆசையில் அல்லாடுவான்
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்
அத நான்... பாத்தே... அழப்போறேன்...
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்


உன்னாலதான் தூங்கலன்னு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன்
புதுசா புழுகாமா ரொம்ப பெருசா வழியாம
அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா
ஆக போகுறேனு அப்பாவியா
நானே... கேட்டு... வரப்போறேன்....

ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே... என்ன... தரபோறேன்...

கயல் - எங்கிருந்து வந்தாயோ

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல் 
பாடல்வரிகள்: யுகபாரதி 



Image result for kayal tamil movie



எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே


வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியிறியே
ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கடையுரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ


நடக்கையில தொடர்ந்து வர
நடு நடுவே மறஞ்சுடுற
தலமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுற
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

உயிரோடு உறைந்தாயே......

Friday, April 10, 2015

ஜீவா - நேற்று நான் பார்த்ததும்

படம் : ஜீவா  (2014)
இசை : D.இமான்
பாடியவர்கள் : சத்யபிரகாஷ்
பாடல்வரிகள் : மதன்கார்கி







நேற்று நான் பார்த்ததும் உன்னை தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னை தானா சொல்
ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பாதம் யாவும் மாற
கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏமாறவில்லை பொய் கூறவில்லை


நேற்று நான் பார்த்ததும் உன்னை தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னை தானா சொல்
பள்ளிகூட வாசம் மீண்டும்
தள்ளி போன நேசம் மீண்டும்
தூரத்தில் உன் வாசனை எனை தாக்குதடி
பார்வையை உன் பார்வையை எதிர் பாக்குதடி மனம் கேட்குதடி


ஜீவா - ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

படம் : ஜீவா  (2014)
இசை : D.இமான்
பாடியவர்கள் : கார்த்திக், பாவ்யா பண்டிட்
பாடல்வரிகள் : வைரமுத்து






வானம் மேக மூட்டதுடன் காணபடும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
கால மழை அல்ல காதல் மழை


ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்

யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை கண் களை
இரண்டாவது இதயத்தை இத யத்த்தை
மூன்றாவது முத்தத்த்தை ஹே யே யே
முத்தத்த்தை ஹே ஹே ஹே யே யே ஹே யே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்

யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் பொய்களை
இரண்டாவது கைகளை
மூன்றாவது வெட்கத்‌த்தை ஹா ... ஹா  ஆ ஆ...
மூன்றாவது ஹா ஆ ஆ... ஹா ஆ ஆ...  ஹா ஆ... ஹா  ஆ...


நோகாமல் என்தொழில் சாய்ந்தால் போதும்

உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்

கண்ணோடு கண்பார்க்கும் காதல் போதும்
இரு கண்கொண்ட தூரம் போல் தள்ளியிரு போதும்

பெண்மையில் பேராண்மை ஆண்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரமிது காதலியே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்


ஈரேளால் மலர்கிறது இதன்பேர் தான் காதல்

இதன் பின்னே எழுகிறதே அதன்பேர் தான் காமம்

மீசையோடு முளைக்கிறதே இதன்பேர் தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன்பேர்தான் காமம்

உள் மனம் தன்னாலே உருகுது உன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்


யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது  

ம்ம் ம்ம்.... ம்ம் ம்ம்.... ம்ம் ம்ம்....
ஹா ஆ ஆ... ஹா ஆ ஆ... 

முத்தத்த்தை ஹே... ஹே... யே... யே...

முத்தத்த்தை ந ந ந ந ந  ந...


காவிய தலைவன் - யாருமில்லா தனியரங்கில்

படம் : காவியதலைவன் (2014)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன்
பாடல் வரி : பா.விஜய்




யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்

ஆ… ஆ… ஆ… ஆ…
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது
காதல்... காதல்... காதல்... காதல்...

யாருமில்லா தனியரங்கில்…

யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே …
ஹ... எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் …

பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்

யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…


Popular Posts