Sunday, November 17, 2013

ராஜா ராணி - ஹே... பேபி

படம்: ராஜா ராணி (2013)
இசை: G.V.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ் குமார், கானா பாலா, ஐஸ்வர்யா
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார், கானா பாலா








டூ... கூகூ....டூ டூ... கூகூ.... 
டூ... கூகூ.... டூ டூ... கூகூ.... 
தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...

தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்....

ஹே... பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் மேட் இன் ஹெவென்னு யாரு சொன்னா?

தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...

தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்....

ஹே... பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்னு யாரு சொன்னா?

டும்... டும்டும்... பீ... பீபீ...


ஊதிட்டா புது சங்கு தான்
கேப்புல சைக்கிள் கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்


தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்பா.... தும் தும்.... கூகூ...

தும்பா.... தும் தும்.... கூகூ...
தும்....

ரரரி... ரரராரா... ரேரரரரே...



தன்னே தன்னே தானன்னே... 
தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே...


ஹே பாப்பா ஏன் சோக்கு பாப்பா

எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு

சிங்குலா ஏன் தூங்குற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
கிளப்புல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
மேரேஜ் மச்சான் கலீஜுனு கஜா சொன்னான்

ஆ... ஆஆஆ... ஆ... ஆஆஆ...

ஆ... ஆஆஆ... ஆ... ஆஆஆ...

தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்டா
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்டா
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்டா
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்டா
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு
ஆம்பளைங்க நாங்க இங்க குடுப்போண்டா ரிப்போர்ட்டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி

நிம்மதியே இல்ல மச்சான் 
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் 
நானும் ஒயினு ஷாப்புக்கு
நிம்மதியே இல்ல மச்சான் 
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் 
நானும் ஒயினு ஷாப்புக்கு

தன்னே தன்னே தானன்னே... 
தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே... தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே... தன்னே தன்னே தானன்னே...
தன்னே தன்னே தானன்னே... தன்னே தன்னே தானன்னே...

பாண்டிய நாடு - ஃபை ஃபை ஃபை

படம் : பாண்டிய நாடு (2013)
இசை : D.இமான்
பாடியவர்கள் : ரம்யா நம்பிசீன்
பாடல் வரிகள் : வைரமுத்து




ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேணானு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேணானு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு


செல்லு கட மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ டேல்லி ஃபை
ஆசையில்லா ஆணா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க புள்ளுநாலும் என் திங்கி ஃபை
டச் டச் ஸ்கிரீனாட்டம் முன்ன வந்து நின்ன
என்ன வந்து நீ நோண்டி ஃபை ஃபை
பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னே
அச்சமெல்லாம் நீ போக்கு ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை


பஞ்சாயத்து கூட்டி ஃபை
எட்டுபட்டி கேட்டு ஃபை
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்து ஃபை
நாட்டத்த நான் சொல்லி ஃபை
குத்தமென்ன தள்ளி ஃபை
நாட்டாம  உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்தி ஃபை
திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லிவட்டு கண்ணால எல்லிமுட்டு மேலே
தட்டி தட்டி நீ தாக்கி ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை  ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேணானு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு
வாய் வச்சு... வாய் வச்சு... வாய் வச்சு...


Tuesday, November 12, 2013

Aadhalal Kadhal Seiveer - Alai Payum Nenjile

படம்: ஆதலால் காதல் செய்வீர் (2013)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: உதித் நாராயன்
பாடல்வரிகள்: யுகபாரதி







அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
எங்கே... எங்கே... எங்கே...
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
எங்கே... எங்கே... எங்கே...


நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே
யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இங்கு காதல் உயிர் போனாலும் போகாதே
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு  குமிழிது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய என்னுயிர் உடைகிறதே
இரு இருதயம் இடைவெளி குறைகிறதே
அதனாலே நட்பிலே காதல் உண்டு உண்டு உண்டு


ம்ம்... நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில்
படு என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான்
நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து
பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான்
அடி முதல் முடி வரை அரும்பிடுதே
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு

Thursday, November 7, 2013

இரண்டாம் உலகம் - என் காதல் தீ

படம்: இரண்டாம் உலகம்  (2013)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து






என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும் பயணப்படுவது காதல்

காதல் சாதல்...
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி
என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...


உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி


உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகை விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழலிதுவே

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி

அதை மொத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி

பெண் பாவாய் வா... பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா... கண் பாவாய் வா...
செங்கோடாய் வா... செங்கோடாய் வா...
சென் தேனாய் வா... சென் தேனாய் வா...

இரண்டாம் உலகம் - ராக்கோழி ராக்கோழி

படம்: இரண்டாம் உலகம்  (2013)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், பாலகாடு ஸ்ரீராம்
பாடல்வரிகள்: வைரமுத்து




ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே
அடி ஒத்தைக் கொத்த... ஒரு யுத்தம் பாரு
இனி எட்டு திக்கும் இடம் மாறும் பாரு

ஒரு மலருக்காக ஆறெழு மலையை பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏலேழு காலம் கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே
ஓஓஓ... ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே


வெறிக்கொண்ட நடை நடந்தால் இந்த பூமி பொடி படுவுமே
அழகிய மேனி சொன்னால் அந்த ஆறு வழிவிடுமோ
ஏன் காலடி மிதிபடும் கல்லு வெளிச்சத்தில் காரிருள் சிதறுமடி
நா வனங்காட்டில் ஒத்தியல போறேன்டி
ஓன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி
ஏ கார்த்திகை வெயிலே காத்திரி குயிலே
உசுரே போக்கி உசுரோட வருவேன்
ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே


குமரிக்கு தாலி செய்யும் அவ பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூது கெட்ட அவ தோல நான் உரிப்பேன்
அந்த இளைய கன்னிக்கு கூந்தல் வாரவே எழுப்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும்போது எட்டு வச்சு வந்தேன்டி
நான் போகும் போது மேகம் போலே போவேன்டி
ஏன் இடியே மழையே புயலே வெயிலே
வந்தவன் வருகையை முன்னமே சொல்லு

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே
அடி ஒத்தைக் கொத்த... ஒத்தைக் கொத்த
ஒரு யுத்தம் பாரு... யுத்தம் பாரு
இனி எட்டு திக்கும்... எட்டு திக்கும்
இடம் மாறும் பாரு


பாண்டிய நாடு - ஏலே ஏலே மருது

படம்: பாண்டிய நாடு  (2013)
இசை: D.இமான்
பாடியவர்கள்: சுரஜ் சந்தோஷ்
பாடல்வரிகள்: வைரமுத்து



ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பா..ரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது


டூடூ... டூடூ... டூடூடூ...
டூடூ... டூடூ... டூடூடூ...
டூடூடூ... டூடூடூ... 

வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவை கட்டி போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ...
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ...
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது

சீதா லேப்பம் ஜகன் மாதா
சீதா லேப்பம் ஜகத் பிதா
சீதா லேப்பம் ஜகத் தாத்ரி
சீதா லாஜி நமோ நமக


தரும தேவதை கருணை பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே

ஏலே ஏலே மருது ஹே... ஹே...
இவ எந்த ஊரு கருது ஹே... ஹே... ஹே...
பாரு பாரு தங்க தே..ரு தேரு
மேல மாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்ன கடத்தி
ஆள கொல்லும் அந்த கொல்லி கண்ணில்
உசுரோட என்ன கொழுத்தி



ஆல் இன் ஆல் அழகு ராஜா - உன்ன பார்த்த

படம்: ஆல் இன் ஆல் அழகு ராஜா  (2013)
இசை: S.தமன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்ரீவர்த்தினி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்





ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா
ரபப்பா...
ரபப்பா...

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்

கரைகளை உடைத்திடும் நதியே
கனவில் தினமொரு படியே

இறைவனும் எழுதிய விதியே
பனி விழும் மலர்வன கிளியே
சரிகம பதநிச சுரங்களும் நீயே

இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே

நழுவுது மனம்

இது நவரச தினம்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்


தம்தம்த தம்தம் நிதம்
மனசுக்குள்ளே உந்தன் முகம்

நம்தம்த தம்தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மணம்

அடி வான்நிலா இனி தேனிலா
தித்திக்கும் தேனீர் பலா

சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா

சுட சுட பரவிடும் சுகங்களும் நீயே

தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே

ஓ... மயக்கங்கள் வரும்

புது தயக்கங்கள் வரும்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா


தம்தம்த தம்தம் வதம்
கண் அசைவில் செய்தாய் வதம்

நம்தம்த தம்தம் வசந்தம்
என் மனது உந்தம் வசம்

என் தேவதை இதழ் மாதுளை
சித்தன்ன வாசல் சிலை

வரும் வான்மழை அது தேன்மழை
உன்னாலே ஆகும் குடை

தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே

இதழ்களில் இடையுள்ள விடுகதை நீயே

ஓ... நிலவென்ன முகம்

இது வளர்பிறை தினம்

இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா... ரப்பிபா
ரப்ப பா பா பா பா... ரபபிபா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டும்
உன்ன நினைச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்


Popular Posts