Monday, October 29, 2012

ராஜகுமாரன் - என்னவென்று



படம் : ராஜகுமாரன் (1994)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : R.V.உதயகுமார்





என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்
புது பூ கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

ஆ.... கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகமாகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி ஒடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ

அதை எப்படி சொல்வேனோ

Thursday, October 25, 2012

அவதாரம் - தென்றல் வந்து

படம்: அவதாரம் (1995)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S. ஜானகி
பாடல் வரிகள்: வாலி





தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா......
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா

தந்தனன..... தானனான.... தானனான....
தந்தனன..... தானனான.... தானனான....
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


தம் தம் தம்......  தம் தம் தம்......  தம் தம் தம்...... 
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பெறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த எசையா கூவுதம்மா

கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


Wednesday, October 24, 2012

Michael Madana Kama Rajan - Sundhari Neeyum

படம் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர்
கள் :  கமல்ஹாசன் & S. ஜானகி
பாடல் வரிகள் : பஞ்சு அருணாசலம்

Image result for Michael Madana Kama Rajan



ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்


ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ........... ஆ...

ஒன்னுட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்

மோகன ராகம் நின்தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்

உஞ்சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு

கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ? நீ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்நேரம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்



செப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட

ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட

சயன நேரம் மன்மத யானம்

உலரி வரையில் நம்முட லோகம் ஆ... ஆ... ஆ...


சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

கையில் கையும் வச்சு 
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்

ஓஓ... ஓஓ...

சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்


சின்னவர் - அந்தியில வானம்


படம் : சின்னவர் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  மனோ, ஸ்வர்ணலதா
பாடல் வரி : கங்கைஅமரன்






அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...


சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கூடும் காவேரி இவ தான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்... ஹோ...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கட்டுமர தோனி போல
கட்டழகு உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ... ஓ... ஓ... ஓ...
பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ... ஓ... ஓ... ஓ...

பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து

நாணம் உண்டல்லோ
அதை நானும் கண்டல்லோ
இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ... ஓ...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...


வெள்ளியில தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேலை வந்தாச்சு கண்ணம்மா.... ஆ... ஆ... ஆ...
மல்லிகைப்பூ மாலைக் கட்ட
மாரியிட வேலைக்கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா... ஆ... ஆ... ஆ...

கடலோர காத்து
ஒரு கவிப்பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர கூறாதோ தேன் தான்

தேகம் இரண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கூடும் காவேரி இவ தான் உன் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்... ஹோ... ஓ...


அந்தியில வானம்

ஹா...

தந்தனத்தோம் போடும்

ஆ... ஹா...

அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரனே வாரும்

ஓய்...

சுந்தரியை பாரும்

ஆ... ஹா...

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

Tuesday, October 23, 2012

Michael Madana Kama Rajan - Sivarathiri

படம் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் :  மனோ, K.S.சித்ரா
பாடல் வரி : வாலி



Image result for Michael Madana Kama Rajan



Download this MP3




ஹும்ம்ம்... ஹும்ஹீம்ம்ம்...
ஹும்ம்ம்.... ஹும்ஹீம்ம்ம்...
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போதுஹோ
பனி ராத்திரி ஓஓஓ... பட்டு பாய் விரி
சுப ராத்திரி ஓஓஓ... புது மாதிரி 
விடிய விடிய சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி...


வெப்பம் தீர வந்ததடி வேப்ப மர காத்து
ஹா... ஹே... ம்ம்ம்...
வச்சிக்குவோம் கச்சேரியை உச்சகட்டம் பாத்து
ஹும்... ஹும்... ஹும்ம்ம்...

தெப்பம் போல தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து

ம்... ம்... ம்ம்....

அம்பலத்தில் ஆடுறப்போ உம் பலத்தை காட்டு

ஹோ... ம்... ஹும்ம்ம்...

ராஜாமணி மாயமோகினி ரோஜா மலர் நீ

தேமாங்கனி தேவரூபினி தேன் வாங்கலாம் நீ

சுப ராத்திரி ஓ... புது மாதிரி விடிய விடிய
சிவராத்திரி தூக்கம் ஏது... ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போது…ஹோ
பனி ராத்திரி ஓஓஓ... பட்டுபாய் விரி
சுப ராத்திரி புது மாதிரி விடிய விடிய

சிவராத்திரி...


வெட்டி வேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு

அர்த்த ஜாம நேரத்துல பூஜைகளை ஏற்று
பக்தனுக்கு பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு

நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தா

ஆத்தாடியோ தேய்ஞ்சி போகுமா பாத்தாலென்ன நான்

சுப ராத்திரி ஓ... புது மாதிரி விடிய விடிய…

சிவராத்திரி தூக்கம் ஏது... ஹே
முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ

பனி ராத்திரி ஓஓஓ... பட்டு பாய் விரி
சுப ராத்திரி ஓஓஓ... புது மாதிரி விடிய விடிய

சிவராத்திரி தூக்கம் ஏது... ஹே

முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ

சிவ ராத்திரி…

ஆத்மா - கண்ணாலே காதல்


படம் : ஆத்மா (1993)
இசை : இளையராஜா

பாடியவர் :  
K.J.யேசுதாஸ், S. ஜானகி
பாடல் வரி : வாலி







கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக


கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக


கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக


கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது


பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது


இங்கு பாய்வது புது வெள்ளமே

இணை சேர்ந்தது இரு உள்ளமே

குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே


இளம் மேனி உன் வசமோ ?

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக



உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்

மனந்திற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்

வலையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று

நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப ஊர்வலம் இதுவோ?


கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக


கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே



கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

Ninaivellam Nithya - Rojavai Thalattum

படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து


Image result for Ninaivellam Nithya



ஆ...  ஆ...  ஆ...
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

உன் கூந்தல் என் ஊஞ்சல்

உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா...
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை

விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று ...

தீண்டுதே மன்மத வண்டு ...
மௌனமே சம்மதம் என்று 
தீண்டுதே மன்மத வண்டு 
பார்த்தாலே தள்ளாடும் பூஞ்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்


பொன் மேகம் நம் பந்தல்


உன் கூந்தல் என் ஊஞ்சல்


வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் ...

கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் ....
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா... ஹா...

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

பொன் மேகம் நம் பந்தல்

உன் கூந்தல் என் ஊஞ்சல்


உன் வார்த்தை சங்கீதங்கள் 

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

Popular Posts