Sunday, August 29, 2010

ஆறு - பார்க்காத என்ன பார்க்காத



படம் :ஆறு (2005)
இசை :தேவி ஸ்ரீபிரசாத்

பாடலாசிரியர் : நா.முத்து குமார்
பாடியவர் :திப்பு, சுமங்கலி





பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள 
நடப்பது கூத்துமில்ல..


பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட


பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணாண்ணு நினைக்கலையேநானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்


பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே


Ninaivellam Nithya - Pani Vizhum

படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பால சுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து


Image result for Ninaivellam Nithya



பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்


பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை.......... ஒரு வரம்.....


இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏ..... ஹே.....
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்


பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை


இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்.. ஏ..... ஹே.....

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்



பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே... ஏ..... ஹே.....

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..



பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை.......... ஒரு வரம்.....

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏ..... ஹே.....
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

பனி விழும் மலர் வனம்.. பனி விழும் மலர் வனம்..
பனி விழும் மலர் வனம்.

தவமாய் தவமிருந்து - ஒரு முறை தான்



படம் : தவமாய் தவமிருந்து (2005)
இசை : சபேஷ் முரளி

பாடலாசிரியர் : பா.விஜய்
பாடியவர் : உன்னி மேனன்





ஒரு முறை தான் ஒரு முறை தான் 
மனிதனின் வாழ்கை ஒரு முறை தான் 
ஒரு முறை தான் ஒரு முறை தான் 
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான் 
ஊரை வந்து பூ தூவ 
ஊர்வலம் போகும் கல்யாணம் 
அம்மா அப்பா கை சேர்த்து 
அட்சதை போடும் சந்தோசம் 
ஒரு முறை தான் ஒரு முறை தான் 
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான் 
பெற்றவர்க்கு பிள்ளைகளால் 
சந்தோசம் சில முறைதான் 

எத்தனையோ ஆசை 
எத்தனையோ ஏக்கம் 
சுமந்திருந்த தந்தை நெஞ்சை 
முறுக்கி விட்டு செர்ந்தோம் 

கனவுகளும் கோடி 
கற்பணைகள் கூடி 
பெற்றவர்கள் கட்டிய கூட்டை 
கலைத்து விட்டு சேர்ந்தோம் 
உடைந்த உறவு வருமா? 
இழந்த மானம் வருமா? 
இனியும் வசந்தம் வருமா? 
காலம் திருப்பி தருமா? 
வெறுமை நெஞ்சை அறுக்க வலிக்கிறதே.... 

ஒரு முறை தான் ஒரு முறை தான் 
ஒரு சில தவறுகள் ஒரு முறைதான் 
ஒரு முறை தான் தவறியதால் 
அடைகிற வேதனை பலமுறைதான்.. 

யார் விழி நீரை.. 
யார் துடைக்க என்று.. 
உறவுகளின் நினைவுகள் வரவே 
வெந்து எரிகின்றோம் 

ஆதரவும் இல்லை.. 
ஆருதலும் இல்லை.. 
இருவருமே இடியை தாங்கி 
இறந்து வாழ்கின்றோம் 
ஒன்றாய் கூடியமர்ந்து 
அன்பாய் உணவு பகிர்ந்து 
தாயின் மடியில் கிடந்து 
பாசம் பருகும் நிமிசம் 
இனிமேல் என்று கிடைக்கும்? 
தெரியவில்லை...... 



ஒரு முறை தான் ஒரு முறை தான் 
பிறப்பதும் இறப்பதும்  ஒரு முறை தான் 
ஒரு முறை தான் ஒரு முறை தான் 
தாய் வழி வருவதும் ஒரு முறைதான் 

தாய்மையை அடையும் பெண்ணுக்கு
தாய் வந்து செய்யும் மருத்துவங்கள்
குழந்தையின் குரலை முதன்முதலாய் 
கேட்கையில் போன்ற பரவசங்கள்
ஒரு முறை தான் ஒரு முறை தான் 
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான் 


பிஞ்சு நிலா பிறந்து வந்தால்
பெற்றவர் கிடைப்பார் மறுமுறை தான்....

Saturday, August 28, 2010

உள்ளம் கேட்குமே - ஓ மனமே









படம்: உள்ளம் கேட்குமே (2005)
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன்






ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்







ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா







ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி



ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே

Popular Posts