Friday, April 24, 2015

ஒ காதல் கண்மணி - நானே வருகிறேன்

படம்: ஒ காதல் கண்மணி (2015)
இசை: A.R. ரகுமான்
பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ்
பாடல்வரிகள்: வைரமுத்து




பொல்லாத என் இதயம் ஏதோ சொல்....லுதே
நில்லாத என் உயிரோ எங்கோ செல்....லுதே
பொல்லாத என் இதயம் ஏதோ சொல்...லுதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி உரையாட
தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்


Popular Posts