Saturday, November 22, 2014

Isai - Isai Veesi

படம் : இசை (2014)
இசை : S.J. சூர்யா
பாடியவர் : சின்மயி
பாடல்வரிகள் : மதன்கார்க்கி


Image result for Isai tamil movie





இசை வீசி... நீ தேட

திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்
இலை ஒன்றை... நீ நீக்க
இமைக்காமல்... நான் பார்க்க
இழுத்தாயே... உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை

இசை வீசி... நீ தேட

திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்
ஏன்...  எதனால்... புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன்
முதல் பார்வையிலே
இலை ஒன்றை... நீ நீக்க
இமைக்காமல்... நான் பார்க்க
இழுத்தாயே... உயிரை கொஞ்சம்


மனதின் குழியில்

துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க
துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி ஒடினேன்
இசை வீசி... நீ தேட
திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்


நாணம் என்ற தோலை

நீ உரித்த வேலை
மனதின் துகிலை கலைந்தாயே
ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு பொர்த்தி
நெருப்பை அணைத்து பிணைத்து
உள்ளம் தனை கொள்ளை கொள்ள

இசை வீசி... நீ தேட

திசை மாறி... நான் ஓட
ஆசையாமல்... உலகம் பார்க்கும்
இலை ஒன்றை... நீ நீக்க
இமைக்காமல்... நான் பார்க்க
இழுத்தாயே... உயிரை கொஞ்சம்
மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய்
இவளின் துடிப்பை பிடித்தாயடா
சிறகின் விரிப்பில் இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா

Wednesday, November 5, 2014

Kannathil Muthamittal - Nenjil Jil Jil

படம் : கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : மின்மினி
பாடல் வரி : வைரமுத்து



நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே....
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...


எனது சொந்தம் நீ... எனது பகையும் நீ...
காதல் மலரும் நீ... கருவில் முள்ளும் நீ...
செல்ல மழையும் நீ... சின்ன இடியும் நீ...
செல்ல மழையும் நீ... சின்ன இடியும் நீ...
பிறந்த உடலும் நீ... பிரியும் உயிரும் நீ...
பிறந்த உடலும் நீ... பிரியும் உயிரும் நீ...
மரணம் மீண்ட ஜனனம் நீ... 
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...


Tuesday, November 4, 2014

Madras - Naan Nee

படம் : மெட்ராஸ் (2014)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன், தீக்ஷிதா
பாடல் வரிகள் : உமா தேவி

Image result for madras tamil movie



நான்... நீ... நாம்... வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நான் பறவையின் வானம்.... ம்ம்ம்ம்
பழகிட வா வா நீயும்... ம்ம்ம்ம்
நான் அனலிடும் மேகம்... ம்ம்ம்ம்
அணைத்திட வா வா நீயும்... ம்ம்ம்ம்
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே


உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே


ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்
அனல் காயும் பறை ஓசை
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராத நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகாய் தோன்றிடுமே
அன்பே நீ வாராயோ....
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே

நான்... நீ... நாம்... வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றி உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நான் பறவையின் வானம்.... ம்ம்ம்ம்
பழகிட வா வா நீயும்.... ம்ம்ம்ம்
நான் அனலிடும் மேகம்.... ம்ம்ம்ம்
அணைத்திட வா வா நீயும்.... ம்ம்ம்ம்
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே


Jeeva - Oruthi Maelae

படம் : ஜீவா  (2014)
இசை : D.இமான் 
பாடியவர்கள் : அபய் ஜோத்பூர்கர்
பாடல்வரிகள் : மதன் கார்க்கி



Image result for jeeva tamil movie




ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஹே... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
என்னை கொன்று சென்றாளடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாலே
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள்
வேறாரையும் பார்க்காதே
ஹே... அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறாரையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே
காலிலே வீழ்ந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுக் கொள்ளடி

இங்க பாரு ஜீவா
நீ எவளோ ட்ரை பண்ணாலும்
நீ நெனைக்கரது நடக்காது... விட்ரு

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்... வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்... வேண்டாம்
ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன் வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி

Monday, November 3, 2014

I - Ennodu Nee Irundhaal

படம் : ஐ  (2014)
இசை : A.R.ரஹ்மான் 
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி
பாடல்வரிகள் : கபிலன்


Image result for I tamil movie


கா...ற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ... 
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே...
பூமி வேண்டாம்... வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை
தேவை எந்தன் தேவதையே

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

இருப்பேன்... இருப்பேன் ...

என்னோடு நீ இருந்தால்.... நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஓ... என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்


ஓஓஓ... ஓஓ... ஓஓஓ... ஓஓ... 
ஓஓஓ... ஓஓ... ஓஓ... ஓ... 

உண்மைக் காதல்... யாதென்றால்
உன்னை என்னை... சொல்வேனே
நீயும் நானும்... பொய் என்றால்
காதலைத் தேடி... கொல்வேனே
கூந்தல் மீசை... ஒன்றாக
ஊசி நூலில்... தைப்பேனே
தேங்காய்க்குள்ளே... நீர் போல
நெஞ்சில் தேக்கி... வைப்பேனே

வத்திக் குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்க்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஓஓஓஓஓ...ஓஓஓஓஓ...

ஓ... என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்...
ஓ.............

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன் 
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு... நீ இருந்தால்...

Saturday, November 1, 2014

Thirumanam Enum Nikkah - Chillendra Chillendra

படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : சுந்தர் நாராயன ராவ் - கௌஷிகி சக்ரபர்டி -
                         முன்னா சௌகத் அலி -  ஜிப்ரான்
பாடல்வரிகள் : காதல்மதி - முன்னா சௌகத் அலி





ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெஹந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹெனா

நேசத்தின் சாரல்கள் தூவத் தூவ

தேரி பியாரி அதாஏ தேரா பாங்க் பன்   
க்யா பாத் ஹே வல்லா

வானில் உதிர்ந்த இறகொன்று 
காற்றின் கன்னங்களில் 
கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன் 
தேடி அலைந்தேன்... ஓ.. ஓ.. ஓஓஓ...

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


கர்தேஷே துனியா...
சுற்றிடும் உலகம் 
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில் 
ஓம்கார ஒலியும்
ஆமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும் 
உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது

கண் மூடிப் போனாலும் 
உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப் போல் பெண் ஒன்று
அச்சாக இன்னொன்று கண்டேனே நான் 
இன்று யாரென்று சொல்

தாயா... உன் சேயா...

நேசத்தை சொல்ல 
வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே


இரண்டு வானம் விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன?

ஏழை ஒருவன் கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்

ஆ... மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் என்ன?

சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூ மழை
சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்

பாசமா... நேசமா...

மெஹபூபு மேரா ஹோ 
பொஹத்து கூபு சஜ்னா...  
வாழ்வே உன்னோடு   
என்னுடன் இணைந்திட வா

இனி எல்லாம் நீ தான் 
நீயே நான் தான்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே 
பாடிப் பறந்தேனே

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


Popular Posts