Wednesday, May 29, 2013

உள்ளம் கொள்ளை போகுதடா - உள்ளம் கொள்ளை

படம் : உள்ளம் கொள்ளை போகுதடா (2012)
இசை : லலித் சென், நவாப் ஆர்சோ
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள் : நா.முத்து குமார்



Image result for Ullam Kollai Poguthada



உள்ளம் கொள்ளை போகுதடா

உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


தூறல் போலே காதல் தீண்ட

நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்
தூறல் போலே காதல் தீண்ட
நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று

இதயம் கேள்வி கேட்க
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட
பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
இதயம் கேள்வி கேட்க
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட

உள்ளம் கொள்ளை போகுதடா

உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


Monday, May 27, 2013

குட்டி புலி - அருவாகாரன்...

படம் : குட்டி புலி (2013)
இசை : M. ஜிப்ரான்
பாடியவர்கள் : பத்மலதா, கௌசிகி சக்கரபார்தி
பாடல்வரிகள் : வைரமுத்து






அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்
இரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலையே இளையன் காளை
ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல

அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்


ஆ... ஆ... ஆ... ஆ...
கிறுகிறு கிறுவென வருகுது ஒரு கீழ் பார்வ பாக்கையில
விறுவிறு விறுவென உருகுது மனம் வேரசா நீ போகையில
போகுதே உயிர் பாதியிலே
போ.. போ..  போகுதே உயிர் பாதியிலே
வெடவெட வெடவென விறு விறுவென மேற்காத்து வீசயில
மடமட மடவென சரியுது ஒரு மாராப்பு ஆசையில
பூக்கவா உன் சாலையில
தங்கம் நான் என்ன தேய்க்க வா
தாலியில் கட்டி மேய்க்க வா
ஏங்கும் நெஞ்ச வாங்கி கொள்ள வாடா வாடா

அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்


பட படவென பொளம்புது பொண்ணு பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக...
கருவிழி கிறங்குது மயங்குது சிறு கண் பாரு நேராக
கல கலவென ஒரு சொல்லு சொல்லு யார் பாக்க போறாக
தேயுதே உடல் நாராக....
தே... தே... தேயுதே உடல் நாராக
கோணலாய் மனம் ஆனதே
நாணலாய் அது சாயுதே
ஆன்னாகயிரில் தாலி கட்ட வாடா வாடா

அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்
இரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலையே இளையன் காளை
ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல


Thursday, May 23, 2013

Ethir Neechal - Velicha Poove

படம் :எதிர்  நீச்சல் (2013)
இசை : அனிருத் 
பாடியவர்கள் : மோஹித் சொவ்ஹன், ஸ்ரேயா கோஷல்  
பாடல்வரிகள் :வாலி 






ஓஹோ... மின் வெட்டு நாளில் இங்கே 
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓஹோ... மின் வெட்டு நாளில் இங்கே 
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே  வா 
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே 
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜூரம் 
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய  கலை 
தொடர்கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜூரம் 
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய  கலை 
தொடர்கதை அடங்கியதில்லையே


ஓ... ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே

ஓ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகொர் கைப்பூவே

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்... ம்... ம்...

ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்... ம்... ம்...

ஈச்சம் பூவே தொடு தொடு 
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமையில் 
ஒரு இளமயில் தவிப்பது தகுமா...

ஹா... மின் வெட்டு நாளில் இங்கே 
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓஹோ... மின் வெட்டு நாளில் இங்கே 
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா 
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே 
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே


காதல் காதல் ஒரு ஜூரம் 
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய  கலை 
தொடர்கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜூரம் 
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய  கலை 
தொடர்கதை அடங்கியதில்லையே



Wednesday, May 22, 2013

Karnan - Ullathil Nalla Ullam

படம் : கர்ணன் (1964)
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : சீர்காழி  கோவிந்தராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்



உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா


தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா


மன்னவர் பணியேற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி பணிவானடா
கர்ணா... மன்னித்து அருள்வாயடா
கர்ணா... மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா 
கர்ணா... வஞ்சகன் கண்ணனடா
கர்ணா... வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா 

Monday, May 20, 2013

Ghajini - Oru Malai

படம் : கஜினி (2005)
இசை : ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடல்வரிகள் : தாமரை





ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்

ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே... கண்டேனே...

ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாள்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக எனை மாற்றி கொண்டனே
ஆவ்... ஒரு மாலை இள வெயில் நேரம்
அழகான இலை உதிர்காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கொடுத்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடந்தேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேல் நீராய் இறங்கும்
ஓ... தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனனே
லல.... லல.... லலலல...
ஓ... லல.... லல.... லலலல...
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


Saturday, May 18, 2013

Parvai Ondre Podhume - Ye Asainthadum

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், S.ஜானகி
பாடல்வரிகள்: பா.விஜய்







ஹா... ஹாஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா...  ஹா ஹா ஹா...
லலல... லலல... லலல... லா....

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...



ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு
ம்ம்ம்... என் தோள் சேரு
உச்சவம் போது ஜஜஜம்... ஜஜஜம்... 
உச்சியை கோது

ஏ... வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம்... ஜஜஜம்... 
பொய்கையில் நீந்து

நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே

சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க


ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...



நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
கொப்புழில் தாகம் ஜஜஜம்... ஜஜஜம்... 
பொன் கைகள் வேகம்

உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்... ஜஜஜம்... 
வித்தைகள் காட்டு

நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்
பெண்னென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்


ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...


பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய்

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா




துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்


பூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்

காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்

ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்


நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா

ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்

பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்

கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
உன்னை தழுவிட தழுவிட
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்


Paarvai Ondre Podhume - Thirumba Thirumba

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
பாடல்வரிகள்: பா.விஜய்




திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம் 
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் 
மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் 
ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா



உந்தன் வண்ண சேலையை 
காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை 
மேகம் வாங்கி கொண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான் 
வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை 
வானம் என்னை எண்ணுதோ
எண்ணி வைத்த புள்ளிகள் 
நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில் 
கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில் 
இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும் 
ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே 
ஆஆ... ஆஆ...ஆ...


திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா



கவிஞன் மனச போல நீ 
துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய் 
உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மை 
உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ 
தலை குனிந்து போகிறாய்
ஓடை கால மேகமாய் 
கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தன்மை தானடி 
என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே 
நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான்
நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி 
மாறி மாறி வந்து போனது 
ஆஆ... ஆஆ...ஆ...


திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா


இமைக்கும்போது உன் முகம் 
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் 
மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் 
ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா


பார்வை ஒன்றே போதுமே - திருடிய இதயத்தை

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, K.S.சித்ரா




திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா


கண்கள் மோதலா இது வந்த காதலா
நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசி தூரலா நீ பேசு காதலா
தவித்தேனே நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன்
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்
நானும் உன்னை சம்மதிக்கிறேன்
என்றே இங்கொரு வார்த்தை சொல்
மன்னவனே மன்னவனே
உயிரில் உயிராய் கலந்தவனே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா


நேற்று பொழுதில நான் கண்ட கனவுல
பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனே
இதயத்தோடு இதயம் சேர்த்து
ஒரு முறையாவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
ஒரு முறையாவது பார்த்துக்கொள்
காதலனே காதலனே
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா


Wednesday, May 15, 2013

திருமதி பழனிசாமி - நடு சாமத்தில

படம்: திருமதி பழனிசாமி (1992)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.B, S.ஜானகி
பாடல் வரி : வாலி


Image result for thirumathi palanisamy songs



நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது

கட்டில் பாடம் ருசிக்குது

இந்த மால மயக்கம் தான்

அதிகால வரைக்கும் தான்

அன்பு கூட்டல் கணக்கு தான்

சொல்லிக்காட்டு எனக்கு தான்

முதன் முதலா வித விதமா சுகமோ ஓ... ஓ... ஓ...


நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது

என் நெஞ்ச உசுப்புது


சின்ன இடை நீயும் தொட்டு

சீண்டுவதில் நாணம் விட்டு
நானொரு கிறக்குத்துல கதை படிக்குற நேரம்

சித்திரம் போல் நீயும் மின்ன

சில்மிஷம் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே அலையடிக்கிற காலம்

உன்னை எண்ணி ஏங்கியிருந்தேன்

உன்னிடத்தில் என்னை இழந்தேன்

கண் இரண்டும் பூத்து கிடந்தேன்

கட்டில் வரை காத்து கிடந்தேன்

வாலிபம் தவமிருந்த வேளை வந்ததய்யா


இளமனசு இனி உனைத்தான் விடுமோ ஓ... ஓ... ஓ...


நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது

என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது

கட்டில் பாடம் ருசிக்குது


முன் கதவ தாப்பா போட

மல்லிகைப்பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ள மடை திறந்தது ஆசை

அங்க இங்க கிள்ள கிள்ள

ஆசையில துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும் வள குலுங்கிடும் ஓசை

என்ன செய்ய வேகம் வருது

உன்னை அள்ள மோகம் வருது

வஞ்சிப்பொண்ணு வாழைக் குருத்து

வித்தைகள கட்டுப் படுத்து

போதையை கிளப்புதடி பூவே உன் வணப்பு


விரல் நுனிதான் உடல் முழுதும் படுமோ ஓ... ஓ... ஓ...


நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது

என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது

கட்டில் பாடம் ருசிக்குது

இந்த மால மயக்கம் தான்

அதிகால வரைக்கும் தான்

அன்பு கூட்டல் கணக்கு தான்

சொல்லிக்காட்டு எனக்கு தான்

முதன் முதலா விதம் விதமா சுகமோ ஓ... ஓ... ஓ...


நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது

என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்குது

கட்டில் பாடம் ருசிக்குது

Jodha Akbar - Mulumathy

படம் : ஜோதா அக்பர் (2008)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்






முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ... ஹோ... முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே

அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ... ஹோ... முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்

பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமோ

ஓ... ஹோ... முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்



Sunday, May 12, 2013

M குமரன் S/O மகாலெட்சுமி - நீயே நீயே

படம்: M குமரன் S/O மகாலெட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: கே கே





நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே... ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே... ஐ தேங்க் யூ
உன்னை போல் ஓர் தாய் தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க


நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே


என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில் 
நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட


வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியாய்
தேயாத மங்கை மதியாய் நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு


நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே


Saturday, May 11, 2013

சூது கவ்வும் - காசு பணம் துட்டு

படம் : சூது கவ்வும் (2013)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : கானா பாலா, அந்தோணிதாசன்
பாடல் வரிகள் : கானா பாலா




hey dude


hi da anthony


what’s up, what's happening


nothing much da


so sad


காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money

குட புடிச்சு நைட்டுல

பறக்க போறேன் ஹைட்டுல
தல காலு புரியல
தல கீழா நடக்குறேன்


காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money

நல்ல வாயன் சம்பாதிச்சத

நாற வாரன் துன்னுறேன்
கணக்கு போட தெரியாதவன்
காச வாரி இரைக்குறேன்

காசு பணம் துட்டு  money money

காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money

போடுவேன்டா மேடையில கால மேல

குரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால

காசு பணம் துட்டு  money money


கரன்சி நோட்டு கட்டு

கண்ண ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட
லொல்லு லொல்லுனு குரைக்குது


காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money



****************** Only in MP3 only ******************

போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால

காசு பணம் துட்டு நிறைய money money money

காசு பணம் துட்டு நிறைய money money money
காசு பணம் துட்டு நிறைய money...
துட்டு  money money

குட புடிச்சு நைட்டுல

பறக்க போறேன் ஹைட்டுல
போடுவேன்டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத
நாற வாரன் துன்னுறேன்
போடுவேன்டா மேடையில கால மேல


காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money


Popular Posts